ஐரோப்பிய சங்க உறுப்பினர் வடக்கு விஜயம்

Posted by - February 14, 2017
ஐரோப்பிய சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுவர் டுங்-லாய் மாக் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு வட பிராந்தியத்திற்கு…

வறட்சியால் 14 மாவட்டங்கள் பாதிப்பு

Posted by - February 14, 2017
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 14 மாவட்டங்களுக்கு தாக்கம் ஏற்பட்டுள்ளது. அனுராதபுரம், கிளிநொச்சி, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், குருணாகலை,…

மாணிக்கக் கல் அகழ்ந்த ஐவர் சிக்கினர்

Posted by - February 14, 2017
பொகவந்தலாவ – கெசல்கமுவ ஆற்றிற்கு அருகாமையில் டின்சின் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்ந்து கொண்டிருந்த ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பிழைகளை திருத்தாது தேர்தல் நடத்துவது முறையற்றது

Posted by - February 14, 2017
உள்ளுராட்சி சபைகளில் ஊழலுக்கு வழிவகுக்கும் பிழையான செயற்பாடுகளை சரிசெய்யாது தேர்தல் ஒன்றை நடத்துவதன் ஊடாக பொதுமக்கள மீண்டும் ஒரு சேவையை…

உ/தர பரீட்சை விண்ணப்பங்கள் கையேற்றல் நாளை நிறைவு

Posted by - February 14, 2017
கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளையுடன் (15) நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தைவானில் சுற்றுலா பஸ் மோதி தீப்பிடித்தது: 32 பேர் கருகி பலி

Posted by - February 14, 2017
தைவானில் சுற்றுலா பஸ் மோதி தீப்பிடித்ததில் 32 பேர் உடல் கருகி பலியாகினர். 12 பேர் தைபே ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.…

ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க தயாராகும் தீபா

Posted by - February 14, 2017
பெரும்பாலன அதிமுக தொண்டர்களின் கருத்தை கேட்டு ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சென்று சந்திக்க ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா திட்டமிட்டுள்ளார்.

சசிகலா இருக்கும் கூவத்தூர் விடுதியில் அதிரடிப்படை வீரர்கள் நுழைந்தனர்

Posted by - February 14, 2017
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் தண்டனை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் தங்கியிருக்கும் கூவத்தூர் விடுதிக்குள் அதிரடிப்படை போலீசார் நுழைந்தனர்.

கூவத்தூரில் 125 எம்.எல்.ஏ.க்களுடன் சசிகலா ஆலோசனை

Posted by - February 14, 2017
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் தண்டனை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அடுத்த சட்டமன்ற கட்சி தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக கூவத்தூரில் இருக்கும்…