தென் சீனக் கடலில் மிதக்கும் அணு உலைகள் அமைக்க சீனா திட்டம் Posted by தென்னவள் - February 15, 2017 தென் சீனக் கடலில் உள்ள தீவுகளில் மின்சாரத் தேவைக்காக சுமார் 20 மிதக்கும் அணு உலைகள் அமைக்க சீன அரசு…
டிரம்ப்பின் வருகைக்கு 20 லட்சம் பேர் எதிர்ப்பு – கையெழுத்து இயக்கத்தை பிரிட்டன் பிரதமர் நிராகரித்தார் Posted by தென்னவள் - February 15, 2017 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரிட்டன் நாட்டுக்கு வருவதை எதிர்த்து சுமார் 20 லட்சம் பேர் பங்கேற்ற கையெழுத்தின் கருத்தை…
மராட்டியத்தில் ஒரு கிராமத்தை தத்தெடுத்தார் தெண்டுல்கர் Posted by தென்னவள் - February 15, 2017 தெண்டுல்கர், மராட்டிய மாநிலம் ஒஸ்மான்பாத் மாவட்டத்தில் உள்ள டோன்ஜா என்ற கிராமத்தை தத்தெடுத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க ரூ.4…
பாகிஸ்தானில் வெடிகுண்டு செயலிழப்பு அதிகாரி உள்பட 2 பேர் பலி Posted by தென்னவள் - February 15, 2017 பாகிஸ்தானில் வெடிகுண்டை செயலிழக்க முயற்சித்தபோது அது வெடித்தது. அந்த சம்பவத்தில் வெடிகுண்டு செயலிழப்பு அதிகாரி உள்பட 2 பேர் பலியானார்கள்.
லிபியாவில் கடத்தப்பட்ட 13 எகிப்தியர்கள் விடுதலை Posted by தென்னவள் - February 15, 2017 பல்வேறு காரணங்களுக்காக லிபியா நாட்டில் கடத்தப்பட்ட 13 எகிப்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
சரண் அடைய அவகாசம்: சசிகலா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று முறையீடு? Posted by தென்னவள் - February 15, 2017 சரண் அடைய அவகாசம் கேட்டு சசிகலா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று முறையீடு செய்ய இருப்பதாக டெல்லியில் அ.தி.மு.க. வட்டாரங்கள்…
நல்லெண்ண பயணமாக வங்காளதேச கடலோர பாதுகாப்பு படை கப்பல் சென்னை வருகை Posted by தென்னவள் - February 15, 2017 நல்லெண்ண பயணமாக வங்காளதேச கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான பி.சி.ஜி.எஸ். தாஜ்தீன் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு நேற்று வந்தது.
நம்மை யாரும் எதுவும் செய்துவிட முடியாது: போயஸ் கார்டனில் சசிகலா பேச்சு Posted by தென்னவள் - February 15, 2017 நம்மை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்று கூவத்தூரில் இருந்து போயஸ் கார்டன் வந்த சசிகலா செய்தியாளர்களிடம் பேசிய போது…
ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர் செல்வம் – தீபாவுடன் திடீர் சந்திப்பு Posted by தென்னவள் - February 15, 2017 சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு நேற்றிரவு(14) திடீரென்று வந்த முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா…
நிலமீட்பு தன்னெழுச்சி போராட்டங்களுக்கு FFSHKFDR பங்களிப்பு Posted by சிறி - February 14, 2017 சொந்த நிலம் மீளத்திரும்புவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு கிராம மக்களும், புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் மருத்துவமனை காணிக்குரித்துடைய மக்களும் நடத்திவரும்…