ஒன்றிணைந்த எதிர்கட்சியின் ‘சிறந்த பத்து’ பட்டியலில் 8வது முறைப்பாடு பதிவு Posted by கவிரதன் - February 15, 2017 ஒன்றிணைந்த எதிர்கட்சியின் ‘சிறந்த பத்து’ முறைப்பாட்டின்கீழ், 8வது முறைப்பாட்டை இன்று பதிவு செய்துள்ளது. கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை பிரிவு…
பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்குவதன் மூலமே, காணிகளை விடுவிக்க முடியும்- ரூபவதி கேதீஸ்வரன்(காணொளி) Posted by நிலையவள் - February 15, 2017 பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்குவதன் மூலமே, முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிக்க முடியும் என, முல்லைத்தீவு மாவட்ட…
தேங்காய் விலையை கட்டுப்படுத்த தேங்காய் எண்ணெய் இறக்குமதி Posted by கவிரதன் - February 15, 2017 அதிகரித்துள்ள தேங்காய் விலையை கட்டுப்படுத்துவதற்காக 40 ஆயிரம் மெற்றிக் தொன் தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்க…
கலாசார அதிகார சபையின் 2017 ஆம் ஆண்டுக்கான ஆரம்பக் கூட்டம்(காணொளி) Posted by நிலையவள் - February 15, 2017 மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக, கலாசார அதிகார சபையின் 2017 ஆம் ஆண்டுக்கான ஆரம்பக் கூட்டம் இன்று நடைபெற்றது.…
சிறி மாமாங்கேஸ்வரர் வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி(காணொளி) Posted by நிலையவள் - February 15, 2017 மட்டக்களப்பு சிறி மாமாங்கேஸ்வரர் வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி இன்று நடைபெற்றது. 2017 ஆம் ஆண்டுக்கான திறனாய்வு இல்ல…
கற்றல் செயற்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் பொலிஸ் ஜீப் வண்டி…(காணொளி) Posted by நிலையவள் - February 15, 2017 வவுனியா தமிழ் மகா வித்தியாலய பொறியியல் பிரிவு மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை மேம்படுத்தும் நோக்கில், வன்னி பிராந்திய பொலிஸ் மா…
நாவற்குழியில் குடியேற்றத்திட்டத்திட்டத்தில்…..(காணொளி) Posted by நிலையவள் - February 15, 2017 யாழ்ப்பாணம் நாவற்குழியில் குடியேற்றத்திட்டத்திட்டத்தில் அமைக்கப்படவுள்ள வீடுகளுக்கு, உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பயனாளிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம்…
சசிகலா, இளவரசி சிறையில் அடைக்கப்பட்டனர் Posted by கவிரதன் - February 15, 2017 சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு சிறை…
சுதாகரன் சரணடைந்தார் Posted by கவிரதன் - February 15, 2017 பரப்பன அக்ரஹாரத்தில் நீதிபதி அஷ்வத் நாராயணன் முன்பு சுதாகரன் சரணடைந்தார். முன்னதாக, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேரில் ஆஜராக முடியவில்லை.…
அகரஹாரா சிறை வளாகத்தில் பதற்றம், பரபரப்பு – காவல்துறை தடியடி Posted by கவிரதன் - February 15, 2017 சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு சிறை…