சுதாகரன் சரணடைந்தார்

320 0

பரப்பன அக்ரஹாரத்தில் நீதிபதி அஷ்வத் நாராயணன் முன்பு சுதாகரன் சரணடைந்தார்.

முன்னதாக, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேரில் ஆஜராக முடியவில்லை.

சரணடைய கால அவகாசம் தேவை என்று சுதாகரன் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

கோரிக்கை மனுவை நீதிபதிகள் நிராகரித்ததால் சுதாகரண் சரணடைந்தார்.