திருகோணமலையில் 4 கைகுண்டுகள் மீட்பு

Posted by - February 16, 2017
திருகோணமலை நகரின் மத்தியில் மடத்தடி சந்தியில் கிருஷணன் கோயிலுக்குள் பழையபொருட்கள் வைத்திருக்கும் அறையில் பாவனைக்கு உட்படுத்தக்கூடிய நிலையில் 4 கைக்குண்டுகள்…

பிரதான வைத்தியசாலைகளின், கழிவு முகாமைத்துவ பொறிமுறையை அபிவிருத்தி செய்ய…………(காணொளி)

Posted by - February 16, 2017
வடக்கு மாகாணத்திலுள்ள பிரதான வைத்தியசாலைகளின், கழிவு முகாமைத்துவ பொறிமுறையை அபிவிருத்தி செய்ய உதவுமாறு, வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்…

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற பொதுத் தேர்தல்(காணொளி)

Posted by - February 16, 2017
  மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற பொதுத் தேர்தல் இன்று நடைபெற்றது. சனநாயகத்தின் அடிப்படை எண்ணக்கருக்கள், தேசிய…

கடல் பாதுகாப்பு நடவடிக்கையால் அரசுக்கு 20 மில்லியன் டொலர் வருவாய்!

Posted by - February 16, 2017
சமுத்திர பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலமாக அரசாங்கம் இதுவரை 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

ரவியின் கணக்கால் அரசாங்கத்துக்கு நட்டம்

Posted by - February 16, 2017
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த வரவு -செலவுத் திட்ட யோசனை காரணமாக, அரசாங்கத்துக்கு 6,500 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக,…

போப்பகேவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை -ராஜித்த சேனாரத்ன

Posted by - February 16, 2017
ஊடக அமைச்சின் செயலாளருக்கு எதிரா சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன, தெரிவித்தார். 

எல்லை நிர்ணய அறிக்கை: நாளை வர்த்தமானி

Posted by - February 16, 2017
எல்லை மீள் நிர்ணய ஆணைக்குழு கையளித்துள்ள, எல்லை நிர்ணய அறிக்கை, வர்த்தமானியில் நாளை (17) வெளியிடுவதற்காக, கைச்சாத்திடப்பட்டுள்ளது என்று, உள்ளூராட்சி…

அனந்தி சசிதரன் எழுப்பியிருக்கும் கலகக்குரல்

Posted by - February 16, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் (எழிலன்) மீண்டும் ஒருமுறை கலகக்குரல் எழுப்பியிருக்கின்றார்.  தமிழ்…

மு.க.ஸ்டாலினும் பிப்ரவரி 19-ம்! – புகழேந்தி தங்கராஜ்!

Posted by - February 16, 2017
சந்தர்ப்பம் கிடைக்கிற போதெல்லாம் – ‘விரைவில் தி.மு.க. ஆட்சி’ – என்று அச்சுறுத்தியபடியே இருக்கிறார் மு.க. ஸ்டாலின். உச்சநீதிமன்றத் தீர்ப்பு…