மைத்திரி தலைமையில் ஆரம்பமானது தெற்காசிய பொதுக்கொள்முதல் மாநாடு!

Posted by - February 20, 2017
தெற்காசிய வலயத்தின் நான்காவது பொதுக்கொள்முதல் மாநாடு சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது.

மனித உன்னதத்தை நோக்கிய மனித மேம்பாட்டு கல்வி முறை என்ற தொனிப்பொருளில் கண்காட்சி(காணொளி)

Posted by - February 20, 2017
மனித உன்னதத்தை நோக்கிய மனித மேம்பாட்டு கல்வி முறை என்ற தொனிப்பொருளில் கண்காட்சி இடம்பெற்று வருகிறது. சத்தியசாயி கல்வி நிறுவனத்தினால்…

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு முஸ்லிம் சமூகத்தினர் ஆதரவு(காணொளி)

Posted by - February 20, 2017
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் சமூகத்தினர் தமது ஆதரவை தெரிவித்துடன் இரவுணவையும் வழங்கியுள்ளனர்.…

வாடகைக்கு வாகனத்தை பெற்று தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்

Posted by - February 20, 2017
வாடகை அடிப்படையில் வாகனங்களை வழங்கும் நிறுவனம் ஒன்றில் இருந்து பெறப்பட்ட காருடன் தலைமறைவான நபர் புறக்கோட்டை – ரஜமாவத்தை பகுதியில்…

தலைவர் பதவியை மஹிந்தவுக்கு வழங்குவது குறித்த மனு 13ம் திகதி விசாரணை

Posted by - February 20, 2017
 சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்

Posted by - February 20, 2017
தலாவ – நபட வெவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் தடை உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிப்பு

Posted by - February 20, 2017
மோட்டார் சைக்கிள் சாரதிகள் முழுவதும் முகத்தை மறைக்கும் தலைக்கவசத்தை அணிவதற்கு பொலிஸார் தடைவிதித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு…

பல்கலைக்கழகத்தில் பகிடிவதை – இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 15 பேர் கைது. முதலாம் ஆண்டு மாணவர்கள் 8 பேர் மருத்துவமனையில்

Posted by - February 20, 2017
பேராதனை பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பகிடிவதை புரிந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளர். குறித்த…

நாட்டின் பல பாகங்களுக்கு இன்று மழை- வளிமண்டலவியல் திணைக்களம்`

Posted by - February 20, 2017
நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழையுடன் கூடிய கால நிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. கிழக்கு,…