கர்பிணி கொலை – சந்தேக நபர்கள் இனங்காணப்பட்டனர்.

Posted by - February 22, 2017
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பகுதியில் நிறை கர்ப்பிணி கொலை வழக்கில் சந்தேகநபர்கள் இருவரையும் சாட்சி அடையாளம் காட்டியுள்ளார். கடந்த மாதம் ஊர்காவற்றுறை…

சுதந்திர கட்சி அமைப்பாளர்களை ஜனாதிபதி சந்தித்தார்.

Posted by - February 22, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் இன்று ஜனாதிபதியை சந்தித்தனர். இந்த சந்திப்பு கொழும்பு…

புலவுக்குடியிருப்பு விமானப்படை முகாமிற்கு முன்னால் ஒன்று திரண்ட மக்கள் இன்று போராட்டத்தில்(காணொளி)

Posted by - February 22, 2017
தமது காணிகள், பொருளாதார வளம் நிறைந்த காணிகள் என்பதாலேயே தமது காணிகளை விமானப்படையினர் கையளிப்பதற்கு மறுப்பதாக கேப்பாபிலவில் போராட்டத்தில் ஈடுபட்ட…

நடராஜா ரவிராஜ் கொலை நிரபராதி என விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பணிப்பு

Posted by - February 22, 2017
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கின் நிரபராதியாக்கி விடுதலை செய்யப்பட்ட 5 பேரையும் எதிர்வரும் மார்ச்…

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாண மருத்துவர்கள் நாளை பணிப்புறக்கணிப்பில்

Posted by - February 22, 2017
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி மூலம் நோயாளர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், வடமத்திய மற்றும்…

புதிய அரசியல் அமைப்புக்கு மக்கள் ஆதரவாக வாக்களிக்கலாம் – அஜித் பீ பெரேரா நம்பிக்கை

Posted by - February 22, 2017
புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக மக்கள் கருத்து கணிப்பின் போது அதற்கு மக்கள் ஆதரவாக வாக்களிக்கலாம் என தான் நம்புவதாக…

யானைத் தாக்குதல் – நட்டஈட்டை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

Posted by - February 22, 2017
காட்டு யானை தாக்குதலால் ஏற்படும் மரணம் மற்றும் அங்கவீனம் என்பவற்றுக்காக வழங்கப்படும் நட்டஈடு தொகையை அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி…

இலங்கை நிலைபேறுதகு அபிவிருத்தி சட்டமூலம்

Posted by - February 22, 2017
இலங்கை நிலைபேறுதகு அபிவிருத்தி சட்டமூலம் தொடர்பான மாகாண சபைகளின் நிலைப்பாட்டை சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். அரசியல்…

கட்டுகுருந்த படகு விபத்து – பலி 15ஆக உயர்வு – சிறுமி ஒருவரை தொடர்ந்தும் காணவில்லை

Posted by - February 22, 2017
களுத்துறை – கட்டுக்குருந்த கடற்பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் காணாமல் போயிருந்த 23 வயதான யுவதி ஒருவரின் உடலம் இன்று…

இன்னல்களுக்கு உள்ளான மேலும் 122 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்.

Posted by - February 22, 2017
குவைட் ராஜ்ஜியத்துக்கு தொழிலுக்காக சென்று பல்வேறுப்பட்ட இன்னல்களுக்கு முகங்கொடுத்த 122 பெண்கள் இன்று மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர். இலங்கை வெளிநாட்டு…