புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக மக்கள் கருத்து கணிப்பின் போது அதற்கு மக்கள் ஆதரவாக வாக்களிக்கலாம் என தான் நம்புவதாக மின்சாரத்துறை பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


