ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் மாநாடு இன்று ஆரம்பம்

Posted by - February 27, 2017
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 34வது மாநாடு இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகிறது. இந்த மாநாடு எதிர்வரும் மார்ச் மாதம்…

அரசாங்கம் கேப்பாப்புலவு மக்களின் கோரிக்கைகளை உதாசீனம் செய்வது முறையல்ல- அனந்தி சசிதரன்

Posted by - February 27, 2017
பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க வலியுறுத்திக் கேப்பாப்புலவு மக்கள் தொடர் போராட்டத்தை இரவு பகலாக…

பௌத்த மதத்தினை பாதுகாக்க தமது அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் – சிறிசேன

Posted by - February 27, 2017
எவ்வகையான விமர்சனங்கள் வந்தாலும், பௌத்த மதத்தினை பாதுகாக்க தமது அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

கேப்பாபுலவில் தென்னிந்திய திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் மக்களை சந்தித்தார்

Posted by - February 27, 2017
கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமென கோரி கடந்த 28 நாட்களாக…

யாழ் மாவட்ட செயலக உத்தியோத்தர் கவனயீர்ப்பு போராட்டத்தில்…..

Posted by - February 27, 2017
யாழ் மாவட்ட செயலக அரச ஊழியர்கள் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். கடந்த வாரம் மட்டக்களப்பில்…

44 ஆவது பிரதம நீதியரசருக்கான பெயர் ஜனாதிபதியால் இன்று பரிந்துரை

Posted by - February 27, 2017
இலங்கை உயர் நீதிமன்றத்துக்கான புதிய பிரதம நீதியரசராக நியமிக்கப்படவுள்ளவரின் பெயர் இன்று (27) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அரசியலமைப்புச் சபைக்கு…

கண்காணிக்க வடக்கு, கிழக்கில் ஐ.நா. மனித உரிமை அலுவலகம் அவசியம்

Posted by - February 27, 2017
ஐ.நாவின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை காட்டும் காலதாமதத்தைக் கண்காணிக்கும் வகையில், இலங்கையின் வடக்கு, கிழக்கில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின்…

யாழ். பல்கலைக்கழகத்துக்கான புதிய உப வேந்தராக மூன்று பேராசிரியர்கள் தெரிவு

Posted by - February 27, 2017
யாழ். பல்கலைக்கழகத்துக்கான புதிய உப வேந்தராக மூன்று பேருடைய பெயர்கள் செனட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். பல்கலைக்கழக உப…