யாழ் மாவட்ட செயலக உத்தியோத்தர் கவனயீர்ப்பு போராட்டத்தில்…..

233 0
யாழ் மாவட்ட செயலக அரச ஊழியர்கள் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.
கடந்த வாரம் மட்டக்களப்பில் துப்பாக்கி பிரயோகத்திற்கு உள்ளான காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளரின் சம்பவத்திற்கு உரிய தீர்வை வழங்க கோரி கவனயீர்ப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள்.