தமிழ் உத்தியோகத்தரின் இறுதிக் கிரியை நாளை

Posted by - March 1, 2017
களுத்துறை சிறைச்சாலை பஸ் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பலியான காரைதீவைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தரான சிவானந்தம் தர்மீகனின் (வயது 26)…

க.பொ.த உயர்தரத்தில் தமிழ் பாடத்தினைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டல் கருத்தரங்கு

Posted by - March 1, 2017
யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் வடமாகாணப் பாடசாலைகளில் க.பொ.த உயர்தரத்தில் தமிழ் பாடத்தினைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குப் புதிய பாடத் திட்டத்துக்கான வழிகாட்டல்…

 குளியாப்பிட்டியவில் தொழில்நுட்பக் கல்லூரி

Posted by - March 1, 2017
கொரியா குடியரசு வழங்கவுள்ள 1,911 மில்லியன் ரூபாய் நிதியில்,  குளியாபிட்டியவில் புதிய தொழில்நுட்ப தேசிய கல்வியற் கல்லூரி அமைக்கப்படவுள்ளது. இதற்கான…

களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் பலியான சிறைக் கைதியின் உறவினர்களுக்கு அச்சுறுத்தல்

Posted by - March 1, 2017
களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த கடுவலை – கொரதொட்ட பிரதேசத்தை சேர்ந்த சிறைக் கைதியின் உடலத்தை…

அரசியல் பிரதிநிதிகளுக்கு அடுத்த தேர்தலில் பாடம் புகட்டுவோம்

Posted by - March 1, 2017
அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் இன்று 3வது நாளாகவும் காரைதீவு விபுலானந்த சதுக்கமருகே தொடர்கின்றது.தமக்கு அரசு லைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க…

கடலில் மூழ்கிய சிறுவர்கள் மீட்பு

Posted by - March 1, 2017
பெந்தோட்டைக் கடலில் குளிக்கச் சென்றபோது, கடலில் மூழ்கிய மூன்று சிறுவர்களில் இருவரை, பிரதேசவாசிகள் மீட்டுள்ளதுடன், ஒருவரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக…

மக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட்டாலும் இராணுவமுகாம் அகற்றப்படாது – இராணுவம்!

Posted by - March 1, 2017
கேப்பாப்புலவில் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டாலும் அங்கிருக்கும் இராணுவ முகாம்கள் எவையும் அகற்றப்படாது என சிறீலங்கா இராணுவம் அறிவித்துள்ளது.

 மட்டு.துறைநீலாவணையில் விபத்தில் இளைஞன் பலி

Posted by - March 1, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தின் துறைநீலாவணையில் இன்று மாலை  4.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் துறைநீலாவணை 8 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த 26…