சின்னத்துரை சசிதரன் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணைகு ஒத்திவைப்பு(காணொளி)

Posted by - March 2, 2017
  எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான…

வடக்கு மாகாண வைத்தியர்கள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில்…(காணொளி)

Posted by - March 2, 2017
  மாலபே தொழில்நுட்ப மற்றும் மருத்துவத்திற்கான தனியார் கற்கை நிறுவனத்திற்கு எதிராக வடக்கு மாகாண வைத்தியர்கள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.…

மின்னிணைப்புக்களை வழங்கிவைத்தார் அமைச்சர் டெனிஸ்வரன்

Posted by - March 2, 2017
மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட இலுப்பைக்கடவை ரூபி முன்பள்ளி, அந்தோனியார்புரம் முன்பள்ளி, அந்தோனியார்புரம் அரசினர் தமிழ் கலவன்…

மாங்குளம் பொலிசாரால் 6 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

Posted by - March 2, 2017
மாங்குளம் பொலிசாருக்கு கிடைத்த தகவலினடிப்படையில் புதுக்குடியிருப்பிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்தினை   பனிக்கன்குளம்  பகுதியில் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிசார்…

எழிலன் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் உள்ளிட்ட பன்னிரெண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

Posted by - March 2, 2017
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன்…

32 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு

Posted by - March 2, 2017
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி சங்க லண்டன் கிளையின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மகாவித்தியாலய சிரேஸ்ர பழைய மாணவர்களின் அனுசரணையோடு முல்லைத்தீவு கல்விவலயத்துக்குட்ப்பட்ட…

கேப்பாபுலவு மக்கள் தமது பூர்விக நிலம் கோரி இன்று இரண்டாவது நாளாக போராட்டத்தில் குதிப்பு

Posted by - March 2, 2017
கேப்பாபுலவு மக்கள் தமது பூர்விக நிலம் கோரி  நேற்று  காலை முதல் தொடர் போராட்டத்தை ஆரம்பித்தனர் இப்போராட்டம் இரண்டாவது நாளாக…

13 இந்திய மீனவர்கள் கைது

Posted by - March 2, 2017
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுப்பட்ட 13 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். வெற்றிலைக்கேணி சுண்டிக்குள…

புதிய பிரதம நீதியரசர் பதவிப்பிரமாணம்

Posted by - March 2, 2017
இலங்கையின் 45ஆவது பிரதம நீதியரசராக, பிரியசாத் டெப், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.…

ஜனாதிபதி இந்தோனேஷியாவுக்கு விஜயம்

Posted by - March 2, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் 8ஆம் திகதி, இந்தோனேஷியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளாரென, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்கத்…