மாங்குளம் பொலிசாருக்கு கிடைத்த தகவலினடிப்படையில் புதுக்குடியிருப்பிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்தினை பனிக்கன்குளம் பகுதியில் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிசார் மறித்து சோதனையிட்டபோது 6 கிலோ கேரள கஞ்சாவையும் சந்தேக நபர் இருவரையும் கைது செய்தனர்
இச்சம்பவம் நேற்று(1) இரவு இடம்பெற்றுள்ளது
மேலதிக விசாரணையை மேற்கொண்டுவரும் பொலிசார் சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்ப்படுத்தவுள்ளனர்