கருத்துக் கணிப்புக்கு செல்வதை சுதந்திர கட்சி ஏற்காது

Posted by - March 4, 2017
மக்கள் கருத்துக் கணிப்புக்கு வழிவகுக்கும் விடயங்கள் புதிய அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாகத்…

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

Posted by - March 4, 2017
புத்தளம் கால்வாய் ஒன்றில் இருந்து தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலம் கண்டுபிடிக்கப்படும் போது மிகவும் உருக்குலைந்த…

இங்கிலாந்து அணி வெற்றி

Posted by - March 4, 2017
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. மேற்கிந்திய…

இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி

Posted by - March 4, 2017
கடந்த 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி…

அமெரிக்காவின் சட்டமா அதிபருக்கு டொனால்ட் டிரம்ப் ஆதரவு

Posted by - March 4, 2017
ரஷ்ய தூதுவருடனான சந்திப்பின் காரணமாக அமெரிக்காவின் சட்டமா அதிபர் ஜெப் செசன்ஸ் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி வலியுறுத்தும்…

ஜனாதிபதி இன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்

Posted by - March 4, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ளார். யாழ்ப்பாண ஆளுநர் அலுவலகத்தில் உள்ள ‘ஜனாதிபதியிடம் முறையிடுங்கள்’ என்ற பிராந்திய காரியாலயத்தை…

மக்கள் கருத்துக் கணிப்புக்கு வழிசமைக்கும் விடயங்கள் புதிய அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட மாட்டாது – ஜனாதிபதி  

Posted by - March 4, 2017
மக்கள் கருத்துக் கணிப்புக்கு வழிசமைக்கும் விடயங்கள் புதிய அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாகத்…

மஹிந்தவுக்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சவால்

Posted by - March 4, 2017
மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…

சர்வதேச நீதிபதிகள், கலப்பு நீதிமன்றத்தை உருவாக்கும் சட்டத்தை இலங்கை கொண்டுவர வேண்டும்

Posted by - March 4, 2017
சர்வதேச மனித உரிமைச் சட்ட மற்றும் மனிமாபிமானச் சட்ட மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்கு, சர்வதேச நீதிபதிகள், சட்டவாளர்கள், வழக்குத்தொடுனர்கள்,…

தமிழின அழிப்புக்கு பரிகார நீதியை வலியுறுத்தி 8 வது நாளாக தொடரும் ஈருருளிப்பயணம் .

Posted by - March 4, 2017
தமிழின அழிப்புக்கு பரிகார நீதியை வலியுறுத்தி பெல்ஜியத்தில் ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப்பயணம் நேற்று 8 வது நாளாக 80 km…