வடக்கு, கிழக்கினை தெற்குடன் ஒப்பிடாது அபிவிருத்தி வேலைகளில் ஜனாதிபதி அதிக கவனம் செலுத்த வேண்டும்- மாவை

Posted by - March 4, 2017
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கினை தெற்குடன் ஒப்பிடாது அபிவிருத்தி வேலைகளில் ஜனாதிபதி அதிக கவனம் செலுத்த வேண்டும் என பாராளுமன்ற…

பிரிந்து போகாமல் கைகோர்த்து ஒன்றுசேர்ந்து இருப்பதன் மூலமே பிரச்சனைக்கு தீர்வைக்காண முடியும்- மைத்திரிபால சிறிசேன(காணொளி)

Posted by - March 4, 2017
பிரிந்து போகாமல் கைகோர்த்து ஒன்றுசேர்ந்து இருப்பதன் மூலமே பிரச்சனைக்கு தீர்வைக்காண முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்…

இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து, 18 பேர் காயம், 2 பேர் கவலைக்கிடம்

Posted by - March 4, 2017
கல்கமுவ, மஹகல்கடவல நகரில் புடவைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கான சேவையில் உள்ள பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான அரச…

 3ஆவது நாளாகவும்…

Posted by - March 4, 2017
திருகோணமலை மாவட்ட வேலையில்லா பட்டதாரி சங்கத்தின் ஏற்பாட்டில், 3ஆவது நாளாகவும் திருகோணமலை ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக இன்றும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்…

பாகிஸ்தான் பிரஜை விமான நிலையத்தில் கைது

Posted by - March 4, 2017
போதைப் பொருளை இலங்கைக்கு கடத்திவந்த பாகிஸ்தான் பிரஜையொருவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய…

கச்சத்தீவு திருவிழாவிற்கான அனைத்து எற்பாடுகளும் பூர்த்தி

Posted by - March 4, 2017
கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழாவிற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாகவும், இம்முறை 10 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் பெருவிழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும்…

மக்கள் ஒன்றாக இணைந்து உள்ளத்தால் ஒன்றுபட வேண்டும் -ஜனாதிபதி

Posted by - March 4, 2017
யுத்தம் முடிவடைந்து 8 ஆண்டுகள் கடந்துள்ள போதும் மக்கள் இன்னும் உள்ளத்தால் ஒன்றுபடவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை

Posted by - March 4, 2017
பேராதனை, கங்கொடவத்தை, மெகாடகளுகமுவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். காதல் விவகாரத்தால் ஏற்பட்ட மோதலின்…

ஐனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Posted by - March 4, 2017
ஐனாதிபதி யாழ்ப்பாணம் வருகை தந்த நிலையில் காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினரால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஒன்று…