ஐனாதிபதி யாழ்ப்பாணம் வருகை தந்த நிலையில் காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினரால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஒன்று கூடிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமக்கு நீதி வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐனாதிபதி யாழ்ப்பாணம் வருகை தந்த நிலையில் காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினரால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஒன்று கூடிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமக்கு நீதி வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.