பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் மாணவர்களின் பாடத்திட்டத்தில் மாற்றத்தினை எற்படுத்த வேண்டும்- மாவை.சேனாதிராசா

Posted by - March 7, 2017
பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் மாணவர்களின் பாடத்திட்டத்தில் மாற்றத்தினை எற்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில்…

சாவகச்சேரி கல்லடிமுட்டு சந்தியில் இன்று இடம்பெற்ற விபத்து(காணொளி)

Posted by - March 7, 2017
சாவகச்சேரி கல்லடிமுட்டு சந்தியில் இன்று இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி ஏ9 வீதியினூடாக துவிச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளனர்- கி.துரைராஜசிங்கம் (காணொளி)

Posted by - March 7, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளதாக தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபையின் விவசாய…

வடக்கு மாகாண திணைக்களங்களிலுள்ள வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள்- சீ.வி.கே.சிவஞானம்(காணொளி)

Posted by - March 7, 2017
  வடக்கு மாகாண திணைக்களங்களிலுள்ள வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் நியமிக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அறிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தின்…

கொத்தியாலடி இந்து மயான அபிவிருத்தி சங்க பொதுக்கூட்டம்;(காணொளி)

Posted by - March 7, 2017
யாழ்ப்பாணம் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் கீழுள்ள கொத்தியாலடி இந்து மயான அபிவிருத்தி சங்க பொதுக்கூட்டம் வலிகாமம் தெற்கு பிரதேச…

சுன்னாகம் நிலத்தடி நீர் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்காக…. (காணொளி)

Posted by - March 7, 2017
வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் சுன்னாகம் நிலத்தடி நீர் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட 9 பேர் கொண்ட…

சட்டமா அதிபரால் வழங்கப்பட்ட கடிதம் பாராளுமன்றத்தில்

Posted by - March 7, 2017
கோப் குழுவின் அறிக்கை குறித்து சட்டமா அதிபரால் வழங்கப்பட்ட கடிதத்தை, சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

மகாறம்பைக்குளம் 9ம் ஒழுங்கை பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு(காணொளி)

Posted by - March 7, 2017
வவுனியா மகாறம்பைக்குளம் 9ம் ஒழுங்கை பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. விநாயகமூர்த்தி ரமணி வயது 60 என்ற நான்கு…

போதைப் பொருள் வர்த்தகத்தை தடுக்க பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்

Posted by - March 7, 2017
சட்டவிரோத போதைப் பொருள் வர்த்தகத்தை தடுப்பது தொடர்பில் இந்துசமுத்திர வலயத்திலுள்ள அனைத்து நாடுகளும் பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் என,…

கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் வரையில் போராட்டம் தொடரும்…… (காணொளி)

Posted by - March 7, 2017
  முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் வரையில் போராட்டம் தொடரும் என கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்…