நுவரெலிய மாவட்டம் நானுஓயா கிளாசோ தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாசோ தோட்டத்தினை…
சர்வதேச பெண்கள் தினம் இன்று திருகோணமலையிலும் அனுஷ்டிக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்திற்கான நிகழ்வு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்தியக் காரியாலயத்தின்…
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 13 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் உண்ணாவிரதப்போராட்டம்…
உள்ளூராட்சி சபைத்தேர்தலை சிறுகட்சிகள் மற்றும் சிறுபான்மைக்கட்சிகளின் பிரதிநிதித்துவத்துக்குப் பாதிப்பு ஏற்படா வண்ணம் நடாத்தும்படி மல்வத்து பீட மகா நாயக்க தேரர்…
கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவுக்கு ஒரு வாரம் பாராளுமன்றத்தை தடை செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம்…