குப்பைகளை முகாமைப் படுத்தல் தொடர்பில் ஜனாதிபதியின் அவதானம்

Posted by - March 11, 2017
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் குப்பைகளை அகற்றுவதற்கான உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுவது இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

தமிழக மீனவர்கள் விடுவிப்பு

Posted by - March 11, 2017
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 77 பேர் விடுவிக்கப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 53 தமிழகமீனவர்கள்களும், வவுனியாவில் தடுத்து…

டொனால்ட் ட்ரம்பின் பயண தடை சட்டத்திற்கு மேலும் மூன்று அமெரிக்க மானிலங்கள் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளன.

Posted by - March 10, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் கொண்டுவரப்பட்ட பயண தடை சட்டத்திற்கு மேலும் மூன்று அமெரிக்க மானிலங்கள் சட்ட நடவடிக்கை எடுக்க…

ஐ.நா தீர்மானத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

Posted by - March 10, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.…

நீதிபதிகளின் எண்ணிக்கையை உடன் அதிகரிக்க வேண்டும் – பிரதம நீதியரசர்

Posted by - March 10, 2017
வழக்கு விசாரணைகள் தாமதமாவதற்கு உடனடி தீர்வு வழங்க உயர்நீதிமன்ற மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உடன் அதிகரிக்க வேண்டும்…

தமிழக கடற்றொழிலாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் – விசாரணைகளை துரிதப்படுத்துமாறு இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்

Posted by - March 10, 2017
தமிழக கடற்றொழிலாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. புதுடில்லியில் நேற்று ஊடகங்களிடம்…

ஹெரோயினுடன் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் ஒருவர் கைது

Posted by - March 10, 2017
10 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் கொழும்பு – கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் சந்தேகத்துக்குரிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொட்டாஞ்சேனை கொலேஜ் வீதியில்…

மாலைத்தீவின் ஆசிரியர்களுக்கு இலங்கையில் பயிற்சி

Posted by - March 10, 2017
மாலைத்தீவின் ஆசிரியர்களுக்கு இலங்கையில் பயிற்சிகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ்…

நாடாளுமன்ற அமர்வுகள் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பு

Posted by - March 10, 2017
நாடாளுமன்றத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஏற்படுத்திய குழப்பம் காரணமாக நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒன்றிணைந்த…

தமிழ்நாட்டில் வசித்துவரும் இலங்கையர்கள் நாடு திரும்பும் விடயத்தில் இரட்டைப் மனப்போக்கு

Posted by - March 10, 2017
தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களில் வசித்துவரும் இலங்கையர்கள் நாடு திரும்பும் விடயத்தில் இரட்டைப் மனப்போக்கை கொண்டிருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று…