மோடியை அதிரடி நடவடிக்கை மனிதராக மக்கள் கருதுகிறார்கள்: அமெரிக்க நிபுணர் கருத்து

Posted by - March 12, 2017
உத்தரபிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு கிடைத்த வரலாற்று சிறப்பான வெற்றியின் மூலம் மோடியை அதிரடி நடவடிக்கை மனிதராக மக்கள் கருதுகிறார்கள் என அமெரிக்க…

எனக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது: தீபா

Posted by - March 12, 2017
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.

16 வருடம் மக்களுக்காக போராடினால் 85 வாக்குகள் தான் கிடைக்குமா?: தீபா வேதனை

Posted by - March 12, 2017
மணிப்பூர் சட்டசபை தேர்தலில் இரும்புப் பெண்மணி ஐரோம் ஷர்மிளா தோல்வி அடைந்தது குறித்து கருத்து தெரிவித்த தீபா, 16 வருடம்…

177 தொழிலாளர்கள் கைது: ஜி.கே.வாசன் கண்டனம்

Posted by - March 12, 2017
ஆந்திரா மாநிலத்தில் 177 தமிழக கூலித்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் 15-ந் தேதி அறிவிப்பு

Posted by - March 12, 2017
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பெயர் 15-ந் தேதி (புதன்கிழமை) அறிவிக்கப்பட இருக்கிறது. கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்…

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

Posted by - March 12, 2017
சிவகாசி அருகே இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து…

கேப்பாபிலவு மக்கள், இன்று இராணுவ நுழைவாயிலை முற்றுகையிட்டு போராட்டம் (காணொளி)

Posted by - March 11, 2017
முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்கள், இன்று இராணுவ நுழைவாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். அத்துடன் இருவர் இன்று சாகும் வரையிலான உண்ணாவிரத…

கைவிட்டுச் செல்லப்பட்ட குழந்தை ஒன்று மீட்பு

Posted by - March 11, 2017
பாணந்துறை நகரில் உள்ள குறுக்கு வீதியில் உள்ள வீடொன்றிற்கு அருகில் பிறந்த குழந்தையொன்றை கைவிட்டுச் சென்ற சம்பவம் ஒன்று இன்று…

கேப்பாபுலவு மக்களின் போராட்டம் பதினோறாவது நாளாகவும் தொடர்கின்றது.

Posted by - March 11, 2017
முல்லைத்தீவு – கேப்பாபுலவு இராணுவ தலைமையகம் முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களின் போராட்டம் இன்று பதினோறாவது நாளாகவும்…

ஊழல், மோசடிகளுடன் தொடர்புடைய அமைச்சர்களை நீக்குவதற்கு தீர்மானம்

Posted by - March 11, 2017
ஊழல், மோசடிகளுடன் தொடர்புடைய அமைச்சர்களை நீக்குவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் அமைச்சர்…