வவுனியா வீரபுரத்தில் தமது காணிகள் பறிபோவதாக மக்கள் ஏக்கம்

Posted by - March 16, 2017
வவுனியா மாவட்டம் வீரபுரம் கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்காக பிறேமதாச அரசினால் வழங்கப்பட்ட. 2 ஏக்கர் நிலத்தினையும் மைத்திரிபால அரசினால் அபகரிக்கத்…

மகிந்த ராஜபக்ஷ ஆணைக்குழுவில் முன்னிலையாக மாட்டார் என தகவல்

Posted by - March 16, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவை, பாரிய ஊழல்கள் குறித்த விசாரணைகளுக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றையதினம் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபவாகினி…

அனைவரும் தமது மனிதாபிமான பொறுப்புக்களை இனங்கண்டு செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

Posted by - March 16, 2017
உணவு உள்ளிட்ட நுகர்வோர் பண்டங்களை விநியோகிக்கும் அனைவரும் தமது மனிதாபிமான பொறுப்புக்களை இனங்கண்டு செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால…

தியாகி! துரோகி! என்ற மாயைக்குள் தமிழ் மக்களைத் தள்ளிவிடாதீர்கள் – அ.அஸ்மின்

Posted by - March 16, 2017
வடக்கு மாகாணசபையின் 88வது அமர்வில் தெரிவித்தார். ஐ.நா மனித உரிமைத் தீர்மானத்தின் மீதான பிரேரணை நிறைவேற்றுவதற்கான விஷேட அமர்வாக இடம்பெற்ற…

டெங்கு வைரஸில் தற்போது வேறுபாடுகள்

Posted by - March 16, 2017
டெங்கு வைரஸில் தற்போது வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் வைத்தியர் பிரஷிலா…

தென் கொரியாவில் விருது பெற்ற இலங்கையர்!

Posted by - March 15, 2017
தென் கொரியாவில் இலங்கையர் ஒருவருக்கு மனிதாபிமான விருது ஒன்று நேற்றைய தினம்வழங்கி வைக்கப்பட்டுள்ளது என த கொரியா ஹெரலட் என்ற…

இலங்கை சட்டதரணிகள் சங்கத்திற்கு புதிய தலைவர் தெரிவு

Posted by - March 15, 2017
இலங்கை சட்டதரணிகள் சங்கத்தின் 24வது தலைவராக சட்டதரணி யூ,ஆர்.டி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்கான தேர்தல் இன்று நாடுமுழுவதும் இடம்பெற்றது.…

டெங்கினால் 74 நாட்களில் 33 பேர் உயிரிழப்பு

Posted by - March 15, 2017
இந்த வருடத்தின் முதல் 74 நாட்களில் டெங்கு தொற்று காரணமாக 33 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சின் தேசிய…

காவல்துறையினருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Posted by - March 15, 2017
எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் மேற்கொண்டார்கள் என மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு கேரள கஞ்சா கடத்தல்

Posted by - March 15, 2017
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு பயணித்து கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் கடத்தப்பட்ட கேரள கஞ்சா கிளிநொச்சியில் வைத்து…