வற்வரி குறைக்கப்படும் என மைத்திரிபால சிறிசேன உறுதி

Posted by - July 3, 2016
அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட வற் வரி குறைக்கப்படும் என சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை இது தொடர்பாக உத்தியோகபூர்வமாக…

காவல்துறையென மக்களை ஏமாற்றிய புலனாய்வுப் பிரிவினர்

Posted by - July 3, 2016
தாம் சிவில் காவல்துறையினர் எனக்கூறி பிரச்சனையொன்றைத் தீர்க்கச்சென்ற சிறீலங்காப் புலனாய்வுப் பிரிவிரினர் தொடர்பாக யாழ்ப்பாணக் காவல்துறையில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனியார் வைத்தியசாலைகள் இரத்தப் பரிசோதனைக்குத் தடை

Posted by - July 3, 2016
அரசாங்க வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்ற நோயாளிகள், தனியார் வைத்தியசாலைகளில் இரத்தப் பரிசோதனை செய்வதற்கு தடைவிதிக்கப்போவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச யாழில் 800பேருக்கு வீடமைப்புக் கடன் வழங்கினார்

Posted by - July 3, 2016
யாழ்ப்பாணத்தில் 800 பயனாளிகளுக்கு வீட்டுத் திட்டத்திற்கான காசோலைகளை அமைச்சர் சஜித் பிரேமதாச இன்று வழங்கி வைத்துள்ளார்.தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார…

ஆவுஸ்திரேலியாவில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு

Posted by - July 3, 2016
ஆவுஸ்திரேலியாவில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.ஆஸ்திரேலியா பாராளுமன்றத்துக்கு நேற்று தேர்தல்…

ராம்குமாருக்கு மனச்சிதைவு நோயா? மருத்துவர் விளக்கம்

Posted by - July 3, 2016
சுவாதியை கொன்ற ராம்குமார், மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பாரா? என்பது மனநல மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். சுவாதி கொலையாளி ராம்குமார். செங்கோட்டை அருகே…

காவிரி பாசன பகுதியில் ஓ.என்.ஜி.சி பணிகளை நிறுத்தகோரி உண்ணாவிரதம்

Posted by - July 3, 2016
காவிரி பாசன பகுதியில் ஓ.என்.ஜி.சி பணிகளை நிறுத்தகோரி வருகிற 16-ந் தேதி தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு உண்ணாவிரத போராட்டம்…

அமர்நாத் யாத்திரை: 2021 யாத்ரீகர்கள் கொண்ட மூன்றாவது குழு

Posted by - July 3, 2016
அமர்நாத் குகைக்கோயிலை தரிசிக்க 2021 யாத்ரீகர்கள் கொண்ட குழு இன்று ஜம்முவில் இருந்து புறப்பட்டு சென்றது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில்…

அமெரிக்கா-இங்கிலாந்து விமான நிலையங்களில் தாக்குதல் நடத்துவோம்-ஐ.எஸ்

Posted by - July 3, 2016
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து விமான நிலையங்களில் தாக்குதல் நடத்துவோம் என ஐ.எஸ். தீவிரவாதிகள் டுவிட்டரில் மிரட்டல் விடுத்துள்ளனர்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உலகம்…