144 தடையுத்தரவு நீடிப்பு

Posted by - September 20, 2016
தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கிடையிலான காவிரி தண்ணீர் பிரச்சினை தொடர்பில் கர்நாடகாவில் நடைப்பெற்று வரும் ஆர்பாட்டத்தையடுத்து பெங்களூரில் விடுக்கப்பட்டிருந்த 144…

கிளிநொச்சியில் முரளிக்கிண்ண போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று

Posted by - September 20, 2016
முரளி கிண்ணத்திற்கான துடுப்பாட்ட போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வு கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள நெலும்பி கட்டடத்தொகுதியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு…

ஐக்கிய நாடுகள் சபையின் 71வது பொதுச்சபை கூட்டத்தொடர் ஆரம்பம்…

Posted by - September 20, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் 71ஆவது பொதுச்சபைக் அமர்வு தற்சமயம் இடம்பெற்று வருகிறது. நியூயோர்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில்…

மருந்துப்பொருட்களின் விலையை அரசாங்கம் உடனடியாகக் குறைக்கவேண்டும்

Posted by - September 20, 2016
நாட்டில் மருந்துப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் ஏன் உங்களைப் பார்க்க வரவில்லை?

Posted by - September 20, 2016
கிளிநொச்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க இதுவரை ஏன் எதிர்க்கட்சித் தலைவர் வரவில்லையென பத்தரமுல்லையைச் சேர்ந்த சீலரத்தின…

‘எழுக தமிழ்’ பேரணிக்கு வணிகர் கழகங்கள் முழுமையாக ஆதரவு!

Posted by - September 20, 2016
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு யாழ்மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச வணிகர்…

முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்படவில்லை

Posted by - September 20, 2016
முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்படவில்லையெனவும், அப்படி உங்களுக்குச் சந்தேகமிருந்தால் நீங்கள் பரிசோதனை நடாத்திப்பார்க்கலாம் எனவும் மேஜர் ஜெனரல் சுனந்த…

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி வெளியாகியது!

Posted by - September 20, 2016
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற மாணவர்களுக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

நடந்துமுடிந்த யுத்தம் எமக்கு பல பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது!

Posted by - September 20, 2016
நடந்துமுடிந்த யுத்தமானது எமக்கு பல பாடங்களைக் கற்றுத் தந்துள்ளதாக வடக்குமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அனல்மின்நிலையத்திற்கான போராட்டக்குழு நன்றியைத் தெரிவித்து அறிக்கை

Posted by - September 20, 2016
சம்பூர் அனல்மின் நிலையத் திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக போராடிய அனைவருக்கும் அனல்மின்நிலையத்திற்கான போராட்டக்குழு நன்றியைத் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில்…