அனல்மின்நிலையத்திற்கான போராட்டக்குழு நன்றியைத் தெரிவித்து அறிக்கை

365 0

சம்பூர் அனல்மின் நிலையத் திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக போராடிய அனைவருக்கும் அனல்மின்நிலையத்திற்கான போராட்டக்குழு நன்றியைத் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவித்திருப்பதாவது,சம்பூர் அனல்மின் நிலையத்திற்கெதிராக சம்பூர் மக்கள் போராடியபோது, அப்போராட்டத்திற்கு ஆதரவாகவும், பக்கபலமாகவும், செயற்பட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, குறிப்பாக இந்தப் பிரச்சனையை சர்வதேச ரீதியில் அறியச்செய்த ஊடகங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளது.

0-1 1-3