மத்திய அரசு அமைத்த நிபுணர்கள் குழு பெங்களூருவில் நாளை கூடுகிறது

Posted by - October 6, 2016
காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள நிபுணர்கள் குழு பெங்களூருவில் நாளை கூடுகிறது.

அமெரிக்கர்களிடம் பணமோசடி செய்ததாக 70 பேர் கைது

Posted by - October 6, 2016
மிராரோட்டில் 3 கால்சென்டர்களில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், அமெரிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் போல் பேசி பணமோசடியில் ஈடுபட்டதாக…

விக்னேஸ்வரனைக் கைது செய்யக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

Posted by - October 6, 2016
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உடன் கைது செய்து சிறையில் அடைக்குமாறு வலியுறுத்தி கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், உதய கம்மன்பில…

ஆட்கடத்தல்கள் குறித்து முன்னாள் கடற்படைத் தளபதியிடம் விசாரணை!

Posted by - October 6, 2016
கடந்த 2008 – 2009ஆம் ஆண்டுகளில் கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக,…

விக்னேஸ்வரன் மீது வாசு தொடர் குற்றச்சாட்டு!

Posted by - October 6, 2016
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எனது உறவினர் என்ற போதிலும் அவரது கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர்…

வட மாகாண முதலமைச்சர் ஒர் இனவாதி என்கிறார் மேல் மாகாண முதலமைச்சர்!

Posted by - October 6, 2016
வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் ஒர் இனவாதியாவார் என மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவசப்பிரிய குற்றம் சுமத்தியுள்ளார்.மேல்…

‘என்னை அச்சுறுத்த வேண்டாம்’- வீரவன்சவுக்கு எச்சரிக்கை விடுத்தார் சபாநாயகர்

Posted by - October 6, 2016
பெறுமதி சேர் வரி சட்டமூலத்தை அமைச்சரவையின் அனுமதியுடன் சரியாக வர்த்தமானியில் அச்சிட்டு வெளியிட்டமை தொடர்பில் அச்சக அதிபர் மற்றும் சட்டமா…

நீங்காத நினைவுகளோடு யேர்மனியில் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் வணக்க நிகழ்வுகள்

Posted by - October 5, 2016
  நீங்காத நினைவுகளோடு தியாக தீபம் திலீபனின் வணக்க நிகழ்வுகள் சென்ற நாட்களில் யேர்மனியில் சிறப்பாக நடைபெற்றது.தமிழ் மக்கள் சுதந்திரமாக…

புற்றுநோய் வைத்திய சாலை அமைப்பதற்கான நடைபவனி நாளை யாழில் ஆரம்பம்

Posted by - October 5, 2016
ட்ராய்ல் Trail அமைப்பின் ஏற்பாட்டில் கராப்பிட்டியவில் சிறுவர்களுக்கான புற்றுநோய் சிகிச்சை பிரிவொன்றிணை அமைப்பதற்கான நிதி திரட்டும் நோக்கில் வடக்கில் இருந்து…

பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்பான பேச்சுவார்த்தை இணக்கமின்றி முடிவு

Posted by - October 5, 2016
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை குறித்து இன்றைய தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளது. கொழும்பிலுள்ள தொழில் அமைச்சின் இந்த…