கிழக்கு மாகாண முதலமைச்சர் மத்திய அமைச்சு மீது குற்றச்சாட்டு

Posted by - October 9, 2016
கிழக்கு மாகாணத்தின் கல்வி துறையை வீணடிக்கும் செயற்பாடை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர்…

பொல்கொல்ல நீர்தேக்கம் இன்று திறக்கப்படுகிறது.

Posted by - October 9, 2016
பொல்கொல்ல நீர்தேக்கத்தின் சகல அவசர கதவுகளும் திறக்கப்பட்டு, நீர்தேக்கத்தை வெறுமையாக்கும் பணிகள் இன்று இடம்பெறவுள்ளன. இதற்கமைய இன்று இரவு 10…

ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியா நாளை இலங்கை வருகிறார்

Posted by - October 9, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினர் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியா இலங்கை வருவுள்ளார். நாளை இலங்கை வரும்…

ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் தொடர்ந்தும் இலங்கைக்கு உதவும்

Posted by - October 9, 2016
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் தொடர்ந்தும் இலங்கையுடன் இணைந்து செயற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கைக்கு திரும்பிவரவுள்ளவர்கள் அழைத்து வரும்…

கிரீஸில் இருந்து இலங்கையர் நாடுகடத்தல்

Posted by - October 9, 2016
கிரீஸ் நாட்டில் இருந்து இலங்கையர் ஒருவர் உட்பட்ட 65 பேர் நாடுகடத்தப்பட்டனர். துருக்கியும், ஐரோப்பிய ஒன்றியமும் செய்துக்கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையிலேயே…

ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாது – மகிந்த அமரவீர

Posted by - October 9, 2016
ரத்தினபுரியில் இடம்பெற்ற கூட்டு எதிர்கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாது…

யெமன் மரண சடங்கில் வான் தாக்குதல் – 140 பேர் பலி

Posted by - October 9, 2016
யெமனில் மரண சடங்கு இடம்பெற்ற வேளையில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் குறைந்தது 140 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவத்தில் மேலும்…

அமெரிக்காவின் குற்றச்சாட்டை அடியோடு மறுத்த மைத்திரிபால சிறிசேன

Posted by - October 8, 2016
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி முன்வைத்திருந்த குற்றச்சாட்டை அக்கட்சியின் தலைவரும் ஸ்ரீலங்கா ஜனாதிபதியுமான…

காவல்துறை மா அதிபர் தனது பிரத்தியேக செல்லிடப்பேசி இலக்கத்தை மக்களுக்கு வழங்கியுள்ளார்

Posted by - October 8, 2016
காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தனது பிரத்தியேக செல்லிடப்பேசி இலக்கத்தை மக்களுக்கு வழங்கியுள்ளார். பாரிய குற்றச் செயல்கள் தொடர்பில்…

மைத்திரி 73 பேருடன் அமெரிக்கா சென்றிருந்தார் – உதய கம்மன்பில

Posted by - October 8, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 73 பேருடன் அமெரிக்கா விஜயம் செய்திருந்தார் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய…