ரவிராஜின் கொலை தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து தமிழ்த் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட கருத்தை வன்மையாக கண்டிப்பதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது

Posted by - December 28, 2016
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பில் நீதிமன்றத்தினால் அண்மையில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

தரம் பெற்ற புதிய அதிபர்களின் நியமனம் தொடர்பானது அறிவித்தல்

Posted by - December 28, 2016
மத்திய கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கு அமைய சித்தி பெற்ற தரம் 3 அதிபர்களை மாகாண பாடசாலைகளில் அதிபர்களாக நிலைப்படுத்துமாறு…

சபன்கயா எரிமலை சாம்பல்களையும், புகைகளையும் கக்கிவருகின்றது.(படங்கள்)

Posted by - December 28, 2016
  பெருவின் அரேக்குவைபா பிராந்தியத்தில் அமைந்துள்ள சபன்கயா எரிமலை கடந்த வெள்ளிக்கிழமை 2500 மீற்றர் உயரத்திற்கு சாம்பல்களையும், புகைகளையும் கக்கியிருந்தது.…

ரயில்வே திணைக்களத்திற்கு இவ்வருடம் அதிக இலாபம்

Posted by - December 28, 2016
ரயில்வே திணைக்களத்திற்கு இவ்வருடம் ஐந்து மில்லியன் ரூபாவுக்கும் அதிக இலாபம் கிடைத்துள்ளது. ரயில்வே விதிகளை மீறியமை தொடர்பில் வழக்கு தாக்கல்…

மத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை

Posted by - December 28, 2016
மத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக மத்திய மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய மாகாணசபைக்கு…

இன்றைய தினம் மழையுடன் கூடிய காலநிலை நிலவும்- காலநிலை அவதான நிலையம்

Posted by - December 28, 2016
நாட்டின் பல பிரதேசங்களிலும் இன்றைய தினம் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. கிழக்கு,…

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உணவகங்களிற்கு தரம் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது

Posted by - December 28, 2016
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருவதால் உணவகங்களில் சுகாதாரமான உணவுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் உணவகங்கள் தரம்பிரிக்கப்பட்டு…

இனம், மதம் பற்றி சிந்திக்காது அனைவரும் ஒன்றிணைந்து ஒரு இனமாக, இலங்கையர்களாக வாழ்வதற்கு உறுதிகொள்வோம்- எ.எச்.எம்.பௌசி

Posted by - December 28, 2016
அனைத்து இனத்தவர்களும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமாக, எதிர்கால சந்ததியினர் எவ்வித அச்சமும், சந்தேகமுமின்றி வாழக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்று, தேசிய…

வவுனியா திருநாவற்குளத்தில், ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல்

Posted by - December 28, 2016
சம்பவம் நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது ஊடகவியலாளரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் போத்தல்களை எறிந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும்…

என்ன முட்டுக்கட்டை வந்தாலும்  பொருத்து  வீடு  நடைமுறைப்படுத்தப்படும்- டி.எம் சுவாமிநாதன்(காணொளி)

Posted by - December 28, 2016
என்ன முட்டுக்கட்டை வந்தாலும்  பொருத்து  வீடு  நடைமுறைப்படுத்தப்படும்   என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு,  சிறைசாலைகள் மறுசீரமைப்பு,  இந்து சமய  விவகார அமைச்சர்…