முதலமைச்சர்களுடன் மஹிந்த விசேட சந்திப்புக்கு தயார்

Posted by - January 21, 2017
சிறீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலமைச்சர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய…

4 பாடசாலைகள் முற்றாக மூடப்படும் -கல்வியமைச்சு

Posted by - January 21, 2017
2016 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராத சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் சரிபார்க்கும் பணிகளுக்காக ஈடுபடுத்தப்படும் 4…

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்கிறது

Posted by - January 21, 2017
நாட்டின் அனைத்து பிரிவுகளும் கிட்டத்தட்ட பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா கூறினார்.

யாழ்ப்பாணம் – நெடுந்தீவுக்கு இடையேயான பயணிகள் போக்குவரத்து ஆரம்பம்

Posted by - January 21, 2017
யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு இடையேயான பயணிகள் போக்குவரத்து படகு சேவை  புதிதாக உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. நேற்று காலை 8.30 க்கு புங்குடுதீவு…

பல்மைராவின் பெரும் பகுதியை ஐ. எஸ் தீவிரவாதிகள் அழித்துவிட்டனர்

Posted by - January 21, 2017
சிரியாவின் பழமையான நகரான பல்மைராவின் பெரும் பகுதியை ஐ. எஸ் தீவிரவாதிகள் அழித்துவிட்டதாக சிரியாவின் தொல்பொருள் ஆய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

ஒரு நாடு, மதத்தின் அடிப்படையில் தங்கியிருக்க முடியாது – சம்பந்தன்

Posted by - January 21, 2017
ஒரு நாடு, மதத்தின் அடிப்படையில் தங்கியிருக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன், மதமும் நாட்டைத்…

போரினால் பாதிக்கப்பட்டவர்களின் இதயங்களை இலங்கை குணப்படுத்த வேண்டியது முக்கியம் – ஐக்கிய நாடுகள் சபை

Posted by - January 21, 2017
போரினால் பாதிக்கப்பட்டவர்களின் இதயங்களை இலங்கை குணப்படுத்த வேண்டியது முக்கியம் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. சுட்விசர்லாந்தின் டாவோஸ் நகரில்…

ஜனாதிபதியின் ஆசிர்வாதமின்றி ஆட்சியைக் கவிழ்க்க முடியாது – மஹிந்த அமரவீர

Posted by - January 21, 2017
ஜனாதிபதியின் ஆசிர்வாதமின்றி ஆட்சியைக் கவிழ்க்க முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர…

நுகேகொடை கூட்டம் வெற்றியளிக்கும் – மஹிந்த நம்பிக்கை

Posted by - January 21, 2017
27ஆம் திகதி நுகேகொடையில் இடம்பெறவுள்ள கூட்டம் வெற்றியளிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்ககப்பட்டுள்ள…