சிறிசேன தலைவராக இருக்கும் வரையில் எந்த தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் இணைந்து போட்டியிட போவதில்லை-உதய கம்மன்பில

Posted by - January 21, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைவராக இருக்கும் வரையில் எந்த தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் இணைந்து போட்டியிட…

தலவாக்கலை சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் புதிய ரக தேயிலை அறிமுகம்

Posted by - January 21, 2017
தலவாக்கலை சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் 25 வருடகால ஆய்வுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக தேயிலை அறிமுகமும், குறுந்தகவல்…

முதலமைச்சர்கள் மஹிந்தவை சந்திப்பதற்கு அனுமதி!

Posted by - January 21, 2017
மாகாண முதலமைச்சர்கள், குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவுடன் சந்திப்பு நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளார்.

ஐ.நா.வில் குரல் கொடுப்பேன்! அனந்தி சசிதரன்

Posted by - January 21, 2017
நாட்டில் ஆட்சிமாறினாலும் காட்சிகள் மாறவில்லை. நல்லாட்சி அரசாங்கம்விரும்பினாலும் சிங்கள கடும்போக்காளர்கள் தமிழர்களுக்கானதீர்வைத்தர விட மாட்டார்கள். எனவே நல்லாட்சி அரசாங்கம் எமக்கானதீர்வைத்…

ஊழல் வழக்குகளை விசாரிக்க இரண்டு மேல் நீதிமன்றங்கள்-சரத் அமுனுகம

Posted by - January 21, 2017
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஊழல், மோசடி, அரச வளங்களை தவறாக பயன்படுத்தியமை சம்பந்தமாக குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு எதிராக மேற்கொண்ட விசாரணைகள்…

எம்.பி. பதவி பறிபோகும் நிலையில் அத்துரலியே ரத்ன தேரர்!

Posted by - January 21, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க போவதாக அறிவித்துள்ளதை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கருத்து…

மாணவர்களிடத்தில் சமூக நோய்கள் வேகமாகப் பரவும் ஆபத்தான நிலைமை-கல்விசாரா ஊழியர்கள் சங்கம்

Posted by - January 21, 2017
பாடசாலை மாணவர்களிடத்தில் சமூக நோய்கள் வேகமாகப் பரவும் ஆபத்தான நிலைமை உருவாகி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையிலும்,…

புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்படமாட்டாது?

Posted by - January 21, 2017
அரசியலமைப்புச் சட்டத்தை முற்றாக மாற்றாது சில திருத்தங்களை அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்லும் பெண்களுக்கு தொழில் முன் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்-அனோமா கமகே

Posted by - January 21, 2017
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்லும் பெண்களுக்கு தொழில் முன் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என பிரதியமைச்சர் அனோமா கமகே தெரிவித்துள்ளார். பயிற்சி இன்றி…

இதயத்தால் அழகான மனிதர் அன்னை தெரேசா மட்டுமே : நடராஜன்

Posted by - January 21, 2017
அன்னைத் தெரேசா ஒரு நுட்பமான பிறவி, அவர் ஒர அரசியல் வாதியோ, விஞ்ஞானியோ, அல்ல மக்களுக்காக சேவை செய்வதற்காக பிறந்த…