நீதிமன்றங்களில் நிலவும் 180 வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

Posted by - January 31, 2017
நீதிமன்றங்களில் நிலவும் 180 வெற்றிடங்களை நிரப்புவதற்கு நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இராணுவத்தினரைக் கொண்டு கஞ்சா பயிரிடுவேன்: ராஜித

Posted by - January 31, 2017
இராணுவத்தினரைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் கஞ்சாவைப் பயிரிட உள்ளதாக சுகாதார மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

வவுனியா வர்த்தக நிலையத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

Posted by - January 31, 2017
வவுனியா வர்த்தக நிலையத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா ஹொறவப்போத்தான வீதியிலுள்ள வியாபார…

நுவரெலியா ஸ்கிராப் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருட்டு(காணொளி)

Posted by - January 31, 2017
நுவரெலியா ஸ்கிராப் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நேற்று இரவு திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 2016 ஆம் ஆண்டு…

மன்னார், குஞ்சுக்குளம் பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 200 ஏக்கர் விவசாய நிலங்களை, வன இலாகாவினர் சுவீகரிக்க முயற்சி(காணொளி)

Posted by - January 31, 2017
மன்னார், குஞ்சுக்குளம் பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 200 ஏக்கர் விவசாய நிலங்களை, வன இலாகாவினர் சுவீகரிக்க முயற்சி எடுத்துள்ளதாக…

அரசடி வீதியிலுள்ள கடையொன்றில் நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட ஐவர் அடையாளம்  காணப்பட்டுள்ளனர் (காணொளி)

Posted by - January 31, 2017
நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த இளைஞர்கள் கடையொன்றில் பணியாற்றிய இளைஞர்கள் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளதுடன், கடைக்கும்…

ஏறாவூரில் ரீ-56 ரக துப்பாக்கி மீட்பு

Posted by - January 31, 2017
மட்டக்களப்பு, ஏறாவூர் சவுக்கடிக் காட்டுப் பகுதியில் வீசப்பட்டுக் கிடந்த துப்பாக்கியொன்றை தகவலொன்றின் பேரில் தாம் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.…

வடமாகாண அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றதன் பின்னரே கனடா சென்றேன் – சீ.வி விக்னேஸ்வரன்

Posted by - January 31, 2017
கனடா ஒன்றாரியோ மாநிலத்திற்கா ன விஜயம் தொடர்பாக வடமாகாண அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றதன் பின்பாகவே சென்றிருந்தேன் என வடமாகாண முதலமைச்சர்…