சிறிலங்கா அரசின் கோரமுகத்தை இனம் காட்டுவோம் – பேர்லினில் துண்டுப்பிரசுர போராட்டம்

Posted by - February 1, 2017
எமது வரலாற்றுத் தாயகத்தில் ஒரு தேசிய மக்கள் இனமாக நிம்மதியோடும், கௌரவத்தோடும் நம்மை நாமே ஆண்டு வாழ விரும்பும் எம்மை…

ஜனாதிபதி தொடர்பில் ஆருடம் கூறிய ஜோதிடர் கைது

Posted by - January 31, 2017
மக்களை திசை திருப்பும் வகையில் எதிர்வு கூறல்களை வெளியிட்ட ஜோதிடர் விஜித ரோஹன கைது செய்யப்பட்டுள்ளார். அவரை குற்றத்தடுப்பு விசாரணை…

கடும் தீர்மானம் விரைவில் – எச்சரிக்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம்

Posted by - January 31, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி விடயம் தொடர்பில் கடும் தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் எச்சரித்துள்ளது.…

ட்ரம்பின் அதிரடி தொடர்கிறது – புதிய பதில் சட்டமா அதிபராக டேனா போயன்டே நியமனம்

Posted by - January 31, 2017
அமெரிக்காவின் புதிய பதில் சட்டமா அதிபராக டேனா போயன்டே நியமிக்கப்பட்டுள்ளார். டேனா போயன்டே அமெரிக்கா வெஜினியாவின் கிழக்கு மாவட்டத்தில் சட்டத்தரணியாக…

ட்ரம்ப் கொள்கையை கடுமையாக சாடுகிறார் ஒபாமா

Posted by - January 31, 2017
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அகதி கொள்கையை கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்காவின் புதிய…

லசந்த கொலையை கோட்டா தலையில் போட அரசாங்கம் முயற்சி – உதய கம்மன்பில

Posted by - January 31, 2017
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலையின் பொறுப்பை, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ மீது திணிக்க அரசாங்கம் முனைவதாக குற்றம்…

சைட்டம் பட்டம் செல்லுபடியானது – மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

Posted by - January 31, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியிலிருந்து பட்டதாரியாக வெளியேறும் மாணவர்கள் இலங்கை மருத்துவ சபையில் பதிவுசெய்ய கொள்ள முடியும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.…

டெங்கு நோயை ஒழிக்க புதிய செயற்திட்டம் – ஜனாதிபதி

Posted by - January 31, 2017
டெங்கு நோயை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களுக்கு மேலதிகமாக புதிய செயற்திட்டமொன்று அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

நாமல் ராஜபக்ஸ 15ஆம் திகதி ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

Posted by - January 31, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் 15ஆம் திகதி கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என அவரது…