சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் போராட்டங்கள்

Posted by - August 30, 2017
சர்வதேச காணாமல் போனோர் தினமான இன்று நாட்டின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பேரணியுடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரோஹிங்யா முஸ்லிம்களின் பிரச்சினை குறித்து ஐநா அதிகாரிக்கு விளக்கம்

Posted by - August 30, 2017
மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது மியன்மார் அரச படையினர் மற்றும் பௌத்த தேசியவாத அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்ற வன்செயல்களை உடனடியாக…

நாளை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மோதவுள்ள இலங்கை – இந்தியா

Posted by - August 30, 2017
நாளை இடம்பெறவுள்ள இலங்கை மற்றும் இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டிக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இல்லை

Posted by - August 30, 2017
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என, வட மாகாண முதலமைச்சரின் பெயரில் வௌியாகியுள்ள…

பரீட்சை முறையை மாற்றுவதற்கு குழுவொன்று நியமனம்

Posted by - August 30, 2017
தற்போதைய பரீட்சை முறையை மாற்றுவதற்காக நிபுணர்களை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில்…

இலங்கையில் 3 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் உணவு பாதுகாப்பற்ற நிலையில்

Posted by - August 30, 2017
இலங்கையில் வறட்சி காரணமாக 3 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் உணவு பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  ஐக்கிய நாடுகள் சபை இதனைத்…

இரசாயனவியல் வினாத்தாள் விவகாரம்; ஆசிரியர் உள்ளிட்ட 5 பேரின் விளக்கமறியில் நீடிப்பு

Posted by - August 30, 2017
உயர்தர பரீட்சையின் இரசாயனவியல் வினாத்தாள் வெளியான சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான மேலதிக வகுப்பு ஆசிரியர், உள்ளிட்ட ஐவர் செப்டெம்பர்…

தற்போது நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியவர்கள் தொடர்பில் பாலித

Posted by - August 30, 2017
மதங்கள் மற்றும் இனங்களுக்கிடையில் அல்ல, கிரிக்கட் வீரர்கள், தெரிவுக்குழு மற்றும் ரசிகர்களுக்கு இடையிலேயே தற்போது நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும் என…

ரயன் ஜயலத்தின் விளக்கமறியல் நீடிப்பு!

Posted by - August 30, 2017
பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவ செயற்பாட்டாளர்கள் குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத்தை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம்…

பழைய கெசட் இயந்திரம் வெடிப்பு: சிறு குழந்தை படுகாயம்

Posted by - August 30, 2017
மாலபே பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் சிறு குழந்தை ஒன்று காயமடைந்துள்ளது. கடுவளை வீதி – மாலபே பகுதியிலுள்ள ஏசி…