காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இல்லை

329 0

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என, வட மாகாண முதலமைச்சரின் பெயரில் வௌியாகியுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களில் தொடர்ந்தும் அவர்களுடன் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சி.வி.விக்னேஸ்வரனின் பெயரில் வௌியாகியுள்ள குறித்த அறிக்கை மேலே தரப்பட்டுள்ளது.

Leave a comment