நாடு திரும்பினார் சுஸ்மா

Posted by - September 1, 2017
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இன்று பிற்பகல் நாடு திரும்பினார். இரண்டாவது இந்து சமுத்திர…

உலக கிண்ண போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பு இனி இலங்கை கையில் இல்லை

Posted by - September 1, 2017
இலங்கை கிரிக்கட் அணி, 2019ஆம் ஆண்டு உலக கிண்ணத்துக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை உறுதிப்படுத்த தவறியுள்ளது. சர்வதேச கிரிக்கட் பேரவை…

ஹாவி சூறாவளி – அனர்த்த நிலமை தொடர்கிறது

Posted by - September 1, 2017
ஹாவி சூறாவளியை அடுத்து தென்கிழக்கு டெக்சாஸில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை தொடர்ந்தும் நிலவுவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அங்கு ஏற்பட்டுள்ள…

மகிந்தவுக்கு சுதந்திர கூட்டமைப்பு அழைப்பு

Posted by - September 1, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 66 வருட பூர்த்தியில் பங்கேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட கூட்டு எதிரணியை…

வவுனியாவில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - September 1, 2017
வவுனியா பேருந்து தரிப்பித்திற்கு அருகில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றி…

இலங்கைக்குள் வெளிநாட்டு இராணுவ முகாம் அமைக்கப்படாது-பிரதமர்

Posted by - September 1, 2017
இலங்கைக்குள் எந்தவொரு வெளிநாட்டு இராணுவ முகாமும் அமைக்கப்படாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் துறைமுகம் மற்றும் விமானநிறுவனங்களின்…

போட்டியை வெற்றிக்கொள்ள முடியாவிட்டால் அணியில் இருந்து பயனில்லை – லசித் மாலிங்க

Posted by - September 1, 2017
போட்டியில் வெற்றிக்கொள்ள முடியாவிட்டால் தான் அணியில் இருப்பதில் பயனில்லை என லசித் மாலிங்க தெரிவித்துள்ளார். தன்னுடைய உடல் பிட்னஸ் நிலை…

விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களால் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தான் அறியவில்லை – இராணுவத் தளபதி

Posted by - September 1, 2017
தனக்கு தெரிந்த வகையில் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவின் பதவிக்காலம் இரண்டு வருடம் நிறைவடைந்துள்ளமையால் அவர் இலங்கைக்கு வருவது…

ஜகத் ஜயசூரிய குற்றங்களில் ஈடுபட்டவர் – சரத் பொன்சேகா

Posted by - September 1, 2017
முன்னாள் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய இராணுவக் குற்றங்களில் ஈடுபட்டவர் என அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எனவே…

கடல் பாதைகளின் பாதுகாப்பு- சிறிலங்கா கடற்படையின் பங்கு என்ன?

Posted by - September 1, 2017
சிறிலங்காவின் புதிய கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவின் பதவியேற்பானது முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.