நாடு திரும்பினார் சுஸ்மா

509 0

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இன்று பிற்பகல் நாடு திரும்பினார்.

இரண்டாவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று அவர் கொழும்புக்கு வருகை தந்திருந்தார்.

இதன்போது அவர், ஜனாதிபதி, பிரதமர், நிதியமமைச்சர் மங்கள சமரவீர மற்றும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரை சந்தித்தார்.

இந்த சந்திப்புக்களின் போது இரு தரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடதுடன், தற்போதைய நிலவரங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.

Leave a comment