அமைச்சர்கள் சிலர் ஒன்றிணைந்த எதிர்கட்சியில் இணைந்து கொள்வர் – விமல் வீரவன்ச

Posted by - September 4, 2017
எதிர்வரும் சில வாரங்களுக்குள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலர் ஒன்றிணைந்த எதிர்கட்சியில் இணைந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய…

விண்வெளி வீராங்கனை பெகி வைட்சன் பூமிக்கு திரும்பியுள்ளார்

Posted by - September 3, 2017
விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் கடந்த 665 நாட்களாக கடமையாற்றிய நிலையில் விண்வெளி வீராங்கனை பெகி வைட்சன் பூமிக்கு திரும்பியுள்ளார். 1996ஆம்…

பாதுகாப்பு அமைச்சராக நிர்மலா சித்தாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்

Posted by - September 3, 2017
நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தினையடுத்து பாதுகாப்பு அமைச்சராக நிர்மலா சித்தாராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய இந்தியாவின் முதலாவது பெண் பாதுகாப்பு…

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 66வது நிறைவாண்டு விழா இன்று இடம்பெற்றது

Posted by - September 3, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 66வது நிறைவாண்டு விழா இன்று பொரளை கெம்பல் மைதானத்தில் இடம்பெற்றது. ‘மக்களின் பலம் உரிய…

இருவருக்கு  மின்னல் தாக்கியதில் பெண்ணொருவர் பலியானா

Posted by - September 3, 2017
பூநகரி பகுதியில் மழை பெய்து கொண்டிருந்த வேளை நீராடிக்கொண்டிருந்த இருவருக்கு  மின்னல் தாக்கியதில் பெண்ணொருவர் பலியானார். இதன்போது காயமடைந்த ஆணொருவர்…

யுத்தம் நிறைவடைந்த போதிலும் மக்களிடம் பிரச்சனைககள் இன்னும் தீரவில்லை  – அமைச்சர் மனோ கணேசன்

Posted by - September 3, 2017
நாட்டில் யுத்தம் நிறைவடைந்த போதிலும் மக்களிடம் பிரச்சனைககள் இன்னும் தீரவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு இன்று…

யுத்த குற்றம் தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்துக்களுக்கும் அரசாங்கத்திற்கு தொடர்பு இல்லை

Posted by - September 3, 2017
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து…

மாத்தளை பிரதான வீதியின் பன்னம்பிடிய பிரதேசத்தில் விபத்தொன்றில் ஒருவர் பலி 11 பேர் காயம்

Posted by - September 3, 2017
தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியின் பன்னம்பிடிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் பலியானதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர். பேருந்து…

போதை வைத்திருந்த ஒருவர் கைது

Posted by - September 3, 2017
பண்டாரகமை – வீதாகமை பிரதேசத்தில் போதை மாத்திரைகளை தம்வசம் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவற்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின்…

பலாலி விமான நிலையத்தினை பிராந்திய விமான நிலையமாக மாற்றுவதற்குரிய பணிகள் ஆரம்பம்!

Posted by - September 3, 2017
யாழ்ப்பாணம் பலாலி  விமான நிலையத்தினை இந்திய அரசின் உதவியுடன் பிராந்திய விமான நிலையமாக மாற்றுவதற்குரிய பணிகள் தற்போது துரிதப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.…