ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 66வது நிறைவாண்டு விழா இன்று இடம்பெற்றது

213 0

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 66வது நிறைவாண்டு விழா இன்று பொரளை கெம்பல் மைதானத்தில் இடம்பெற்றது.

‘மக்களின் பலம் உரிய முறையில்’ எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்ற இந்த விழாவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கினார்.

இதன்போது உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

அண்மையில் ஜகத் ஜெயசூரிய தொடர்பான பிரச்சினைகள் தோற்று விக்கப்பட்டுள்ளன.

ஜகத் ஜெயசூரியவின் விடயத்தில் மாத்திரமல்ல நாட்டில் உள்ள எந்த ஒரு இராணுவத்தினர் விடயத்திலும் வெளிநாட்டவர்கள் தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என ஜனாதிபதி தெரிவித்தார்.

Leave a comment