பண்டாரகமை – வீதாகமை பிரதேசத்தில் போதை மாத்திரைகளை தம்வசம் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவற்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று இரவு இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது அவரிடம் இருந்த 617 போதை மாத்திரைகளை காவற்துறையினர் கைப்பற்றினர்.