இருவருக்கு  மின்னல் தாக்கியதில் பெண்ணொருவர் பலியானா

225 0

பூநகரி பகுதியில் மழை பெய்து கொண்டிருந்த வேளை நீராடிக்கொண்டிருந்த இருவருக்கு  மின்னல் தாக்கியதில் பெண்ணொருவர் பலியானார்.

இதன்போது காயமடைந்த ஆணொருவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்வம் நேற்று மாலை இடம்பெற்றதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

இதன்போது உயிரிழந்த பெண் 40 வயதுடையவர் என தெரிவயவந்துள்ளது

முன்னாள் இராணுவத் தளபதிகள் மற்றும் இராணுத்தினர் விடயத்தில் வெளிநாடுகளின் தலையீடுகளுக்கு அனுமதி வழங்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Leave a comment