வவுனியா, மன்னார் வீதிகளிலுள்ள கட்டாக்காலி மாடுகளால் போக்குவரத்து மேற்கொள்வதில் மக்கள் பெரும் சிரமத்தினை எதிர்கொண்டு வருகின்றனர். இரவு நேர போக்குவரத்தின் போது…
இலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவின் வீட்டுக்குள் சென்றுள்ளனர். மாலிங்கவின் வீட்டில்…
வவுனியா குருமண்காடு பிரசேத்தில் வர்த்தகர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனந்தெரியாதோரினால் நேற்றிரவு 10.20 அளிவில் இந்த தாக்குதல்…
தென்கொரியாவில் போர் ஒத்திகைப்பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடகொரியாவின் அணுவாயுத்தளங்களில் மேற்கொள்ளப்பட்ட பயிற்சிகளை அடுத்தே தென்கொரியாவின் பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன சண்டை வானூர்திகள் மற்றும்…
கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் இரசாயனவியல் பரீட்சை வினாத்தாள் முன்கூட்டியே வெளியானமை தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று பேர் இன்று பிணையில் செல்ல…
ஹப்புத்தளை தம்பேதன்ன தோட்டத்தில் தொழிலாளர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது புதுக்காடு தோட்டத்தின் சிறுமி ஒருவர் மரணமான சம்பவத்தின் பின்னணியை…