கட்டாக்காலி மாடுகளினால் போக்குவரத்திற்கு இடையூறு

Posted by - September 4, 2017
வவுனியா, மன்னார் வீதிகளிலுள்ள கட்டாக்காலி மாடுகளால்  போக்குவரத்து மேற்கொள்வதில் மக்கள் பெரும் சிரமத்தினை எதிர்கொண்டு வருகின்றனர். இரவு நேர  போக்குவரத்தின்  போது…

மாலிங்கவின் வீட்டுக்குச் சென்ற இந்திய வீரர்கள்

Posted by - September 4, 2017
இலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவின் வீட்டுக்குள் சென்றுள்ளனர். மாலிங்கவின் வீட்டில்…

வவுனியாவில் வாள்வெட்டு – வர்த்தகர் காயம்

Posted by - September 4, 2017
வவுனியா குருமண்காடு பிரசேத்தில் வர்த்தகர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனந்தெரியாதோரினால் நேற்றிரவு 10.20 அளிவில் இந்த தாக்குதல்…

இலங்கை ஜனாதிபதிக்கு இந்திய பிரதமர் வாழ்த்து

Posted by - September 4, 2017
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

பாரிய மோசடி குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நிறைவு – நீடிக்குமா? நிறைவுருமா? – இன்று தீர்மானம்

Posted by - September 4, 2017
பாரிய மோசடி, ஊழல், அரச சொத்து, சிறப்புரிமை, அதிகாரம் மற்றும் நீதிமன்றத்தை தவறான முறையில் பயன்படுத்தாமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும்…

தென்கொரியாவில் போர் ஒத்திகை

Posted by - September 4, 2017
தென்கொரியாவில் போர் ஒத்திகைப்பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடகொரியாவின் அணுவாயுத்தளங்களில் மேற்கொள்ளப்பட்ட பயிற்சிகளை அடுத்தே தென்கொரியாவின்  பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன சண்டை வானூர்திகள் மற்றும்…

20வது – மேல் மாகாண சபையில் நிறைவேற்றம்

Posted by - September 4, 2017
20வது திருத்த சட்டமூலத்தின் விவாதத்தை ஒத்திவைப்பதற்கான யோசனை இரண்டாவது முறையாகவும் மேல் மாகாண சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த யோசனை…

வினாதாள் மோசடி – மூவருக்கு பிணை

Posted by - September 4, 2017
கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் இரசாயனவியல் பரீட்சை வினாத்தாள் முன்கூட்டியே வெளியானமை தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று பேர் இன்று பிணையில் செல்ல…

சிறுமி மரணம் – ஹம்புத்தளையில் ஆர்ப்பாட்டம்

Posted by - September 4, 2017
ஹப்புத்தளை தம்பேதன்ன தோட்டத்தில் தொழிலாளர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது புதுக்காடு தோட்டத்தின் சிறுமி ஒருவர் மரணமான சம்பவத்தின் பின்னணியை…

66 இற்கு வராதவர்களுக்கு கட்சி தீர்மானம் எடுக்கும்- மஹிந்த

Posted by - September 4, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது வருட நிறைவு விழாவில் கலந்துகொள்ளத் தவறிய உறுப்பினர்கள் தொடர்பில் விரைவில் தீர்மானம்…