தென்கொரியாவில் போர் ஒத்திகை

235 0

தென்கொரியாவில் போர் ஒத்திகைப்பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வடகொரியாவின் அணுவாயுத்தளங்களில் மேற்கொள்ளப்பட்ட பயிற்சிகளை அடுத்தே தென்கொரியாவின்  பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன

சண்டை வானூர்திகள் மற்றும் போல்ஸ்டிக் ஏவுகனைகள் மூலம் இந்தப்பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வடகொரியாவின் அச்சமூட்டும் நடவடிக்கைகள் காரணமாக அமரிக்க நேசப்படைகளின் கடும் நடவடிக்கையை வடகொhரியா எதிர்கொள்ளவேண்டியேற்படும் என்று அமரிக்கா ஏற்கனவே எச்சரித்துள்ளது.

இதேவேளை கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து ஆராய இன்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது

Leave a comment