எடப்பாடி பழனிசாமியை நீக்குவதில் உறுதியாக இருக்கிறோம்: தங்க தமிழ்செல்வன்

Posted by - September 5, 2017
“கவர்னர் எங்களை அழைத்து நிச்சயம் பேசுவார்”, என்றும் “எடப்பாடி பழனிசாமியை நீக்குவதில் உறுதியாக இருக்கிறோம்” என்றும், டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.…

சென்னை பெசன்ட்நகரில் அமைக்கப்பட்ட ஆதரவற்றோர், ஏழைகள் பசியாற உணவளிக்கும் பெட்டகம்

Posted by - September 5, 2017
சென்னை பெசன்ட்நகரில் ஆதரவற்றோர், ஏழைகள் பசியாற உணவளிக்கும் பெட்டகம் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஓணம் பண்டிகை கோலாகலம்: மகாலிங்கபுரம் கோவிலில் 5 ஆயிரம் பேருக்கு விருந்து

Posted by - September 5, 2017
சென்னையில் ஓணம் பண்டிகையையொட்டி மலையாள மொழி பேசுபவர்கள் அத்தப்பூ கோலமிட்டு விழாவை கொண்டாடினர். மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் 5 ஆயிரம்…

ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் – தயாராகின்றது மகிந்த அணி 

Posted by - September 5, 2017
அமைச்சர், ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவர மகிந்த அணி முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த தினங்களில்…

வடகொரியா யுத்தத்திற்கு வழிகோளுகின்றது – அமெரிக்கா

Posted by - September 5, 2017
வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங் -யுன் யுத்தத்துக்கு வழிகோளுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் தூதுவர் நிக்கி ஹலே…

இந்திய பிரதமர் – சீன ஜனாதிபதி இன்று சந்திப்பு

Posted by - September 5, 2017
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், சீனாவின் ஜனாதிபதி சீ ஜின்பின்னுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று நடைபெறவுள்ளது. சீனாவில் நடைபெறும்…

கருக்கலைப்பை சட்டரீதியாக்கும் யோசனை அமைச்சரவையில் 

Posted by - September 5, 2017
கருக்கலைப்பை சட்டரீதியாக்குவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பெண்கள் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமடைவது மற்றும்…

தனிப்பட்ட பிரச்சினைகளை இராணுவத்தின் மீது திணிக்க வேண்டாம்

Posted by - September 5, 2017
தனிப்பட்டவர்களின் பிரச்சினைகளை இராணுவத்தினரின் மீது திணிக்க வேண்டாம் என இராணுவத் தளபதி மஹேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். ஒரு இராணுவத் தளபதிக்கு…

பொன்சேகா மன்னிப்புக்கோர வேண்டும்-கருணா

Posted by - September 5, 2017
முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தொடர்பில் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு அவர் முழு நாட்டு மக்களிடமும்…

இந்திய மீனவர்கள் 80 பேர் கையளிப்பு

Posted by - September 5, 2017
இந்தியாவைச் சேர்ந்த 80 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றைதியனம் இந்திய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த கடற்றொழிலில்…