இலங்கை அரசாங்கத்திடமிருந்து பணம்பெற்ற குற்றஞ்சாட்டை நிராகரித்தார் பிரிடிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்
இலங்கை அரசாங்கத்திடமிருந்து ஒரு லட்சம் ஸ்ரேலிங் பவுண்சினை பெற்றார் என்ற குற்றஞ்சாட்டை பிரிடிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் இயன் பேய்ஸ்லி நிராகரித்துள்ளார்.…

