இலங்கை அரசாங்கத்திடமிருந்து பணம்பெற்ற குற்றஞ்சாட்டை நிராகரித்தார் பிரிடிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்

Posted by - September 8, 2017
இலங்கை அரசாங்கத்திடமிருந்து ஒரு லட்சம் ஸ்ரேலிங் பவுண்சினை பெற்றார் என்ற குற்றஞ்சாட்டை பிரிடிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் இயன் பேய்ஸ்லி நிராகரித்துள்ளார்.…

கரீபியன் தீவுகளை பதம் பார்த்த இர்மா புயல்: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

Posted by - September 8, 2017
கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடுகளில் வீசிய இர்மா புயலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.…

சட்டவிரோத சிறுநீரக மாற்று நடவடிக்கை தொடர்பில் இருவர் கைது 

Posted by - September 8, 2017
சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத சிறுநீரக மாற்று நடவடிக்கை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் இந்தியாவின் சஹா காவற்துறையினர்…

சிரியாவில் வான்வழி தாக்குதலில் முக்கிய ஐ.எஸ். தலைவர்கள் கொல்லப்பட்டனர் – ரஷிய அரசு தகவல்

Posted by - September 8, 2017
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் அந்த அமைப்பின் நான்கு முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர் என ரஷிய…

காஷ்மீர்: போலீஸ் வாகனத்திற்கு கலவரக்காரர்கள் தீவைப்பு – 6 போலீசார் காயம்

Posted by - September 8, 2017
காஷ்மீர் மாநிலத்தின் ஆனந்த்நாக் பகுதியில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸ் வாகனத்திற்கு தீவைத்ததில் ஆறு போலீசார் காயமடைந்தனர்.

ஹவாலா பணப் பரிமாற்றம்: பிரபல இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷிக்கு 15 நாள் சிறை

Posted by - September 8, 2017
ஹவாலா பணப் பரிமாற்ற வழக்கில் டெல்லியை சேர்ந்த பிரபல இறைச்சி ஏற்றுமதியாளரான மொயின் குரேஷியை 15 நாட்கள் சிறையில் அடைக்குமாறு…

அர்ஜூன் அலோசியஸ் சத்திய கடதாசியுடன் ஆணைக்குழுவில் முன்னிலையாக உத்தரவு 

Posted by - September 8, 2017
பேர்ச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜூன் அலோசியஸ் எதிர்வரும் திங்கட்கிழமை, சத்திய கடதாசியுடன் ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என பிணை…

மெக்சிக்கோவில் 8.2 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்- 15 பேர் பலி

Posted by - September 8, 2017
தென்மேற்கு பசிபிக் கடலோரம் அமைந்துள்ள மெக்சிக்கோ நாட்டின் தெற்கு கடல்பகுதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு…

இலங்கையின் காலநிலை தொடர்ந்தும் பாதிப்பு 

Posted by - September 8, 2017
நாட்டின் தெற்மேற்கு பகுதிகளில் மழை வீழ்ச்சி மேலும் அதிகரிக்கலாம் என காலநிலை அவதான மையம் எதிர்வுகூறியுள்ளது. இன்று மதியம் விடுத்துள்ள…

திருச்சியில் தடையை மீறி எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் தொடங்கியது: ஸ்டாலின்-தலைவர்கள் மேடைக்கு வந்தனர்

Posted by - September 8, 2017
நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் கண்டன பொதுக்கூட்டம் நடத்துவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை காவல்துறை ரத்து செய்தபோதிலும், திட்டமிட்டபடி இன்று மாலை…