சீ.வி விக்னேஸ்வரன் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரை சந்தித்தார்.

Posted by - September 10, 2017
வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கண்டி அஸ்கிரிய மல்வத்த பீடத்தில்…

உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஒக்டோபர் 5ஆம் திகதி – ஜனாதிபதி

Posted by - September 10, 2017
நாட்டுக்கு தேவையான உணவை உற்பத்திசெய்வதற்காக அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ள உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி…

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கருத்துக்கள் குழப்ப நிலைமைகளை தோற்றுவிக்கின்றன – மகிந்த

Posted by - September 10, 2017
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள், நிறைவடைந்த யுத்தம் தொடர்பில் குழப்ப நிலைமைகளை தோற்றுவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்…

உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பில் மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவிப்பு – மகிந்த தேஷப்பிரிய

Posted by - September 10, 2017
எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பில் இன்று அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த…

சரத் பொன்சேகவுக்கு எதிராக அநுராதப்புரத்தில் ஆர்ப்பாட்டம்

Posted by - September 10, 2017
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகவுக்கு எதிராக அநுராதப்புர நகரத்தல் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.சிறப்பு தேவையுடைய இராணுவத்தினராலேயே இந்த ஆர்ப்பாட்டம்…

‘ஏர்மா’ சூறாவளி புளோரிடா மாநிலத்தின் தெற்கேவுள்ள தீவுகளை தாக்கியுள்ளது

Posted by - September 10, 2017
எதிர்பார்த்ததுக்கு அமைய ‘ஏர்மா’ சூறாவளி புளோரிடா மாநிலத்தின் தெற்கேவுள்ள தீவுகளை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 130 மைல் வேகத்தில் இந்த…

மெக்ஷிகோவில் இடம்பெற்ற நிலஅதிர்வில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90ஆக உயர்வு

Posted by - September 10, 2017
கடந்த வியாக்கிழமை மெக்ஷிகோவில் இடம்பெற்ற நிலஅதிர்வு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90ஆக உயர்வடைந்துள்ளது. தென்மேற்கு மாநிலமான ஓக்ஷகாவில் மாத்திரம் 71…

தேயிலை காணியில் சோளம் – லிந்துலையில் எதிர்ப்பு

Posted by - September 10, 2017
லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் தேயிலை காணியில் சோளம் பயிரிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தோட்டத்தொழிலாளர்கள் இன்று…

இராணுவத்தினரின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள கொள்கைத்திட்டம்-ஜனாதிபதி

Posted by - September 10, 2017
இராணுவத்தினரின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள கொள்கைத்திட்டம் மிகவும் சக்தி வாய்ந்தது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பொலன்னறுவை – ஹொரோசிபதான…

வெளிவிவகார அமைச்சர் நாடு திரும்பினார்.

Posted by - September 10, 2017
இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இன்று நாடு திரும்புகிறார். அவர் கடந்த 8ஆம் திகதி இந்தியாவிற்கான…