எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பில் இன்று அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த…
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகவுக்கு எதிராக அநுராதப்புர நகரத்தல் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.சிறப்பு தேவையுடைய இராணுவத்தினராலேயே இந்த ஆர்ப்பாட்டம்…
எதிர்பார்த்ததுக்கு அமைய ‘ஏர்மா’ சூறாவளி புளோரிடா மாநிலத்தின் தெற்கேவுள்ள தீவுகளை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 130 மைல் வேகத்தில் இந்த…
கடந்த வியாக்கிழமை மெக்ஷிகோவில் இடம்பெற்ற நிலஅதிர்வு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90ஆக உயர்வடைந்துள்ளது. தென்மேற்கு மாநிலமான ஓக்ஷகாவில் மாத்திரம் 71…
லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் தேயிலை காணியில் சோளம் பயிரிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தோட்டத்தொழிலாளர்கள் இன்று…
இராணுவத்தினரின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள கொள்கைத்திட்டம் மிகவும் சக்தி வாய்ந்தது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பொலன்னறுவை – ஹொரோசிபதான…