தேயிலை காணியில் சோளம் – லிந்துலையில் எதிர்ப்பு

401 0

லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் தேயிலை காணியில் சோளம் பயிரிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தோட்டத்தொழிலாளர்கள் இன்று காலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அங்குள்ள 5 ஏக்கர் காணியில் குத்தகை அடிப்படையில் தனியார்  விவசாய நடவடிக்கைளில் ஈடுப்பட்டதன் பின்னர் மீண்டும் குறித்த காணி பெற்றப்பட்டு தேயிலை கன்றுகள் பயிறிடப்படாது சோளம் போன்ற பயிர்கள் பயிரிடப்படுதாக தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment