சீ.வி விக்னேஸ்வரன் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரை சந்தித்தார்.

454 0

வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கண்டி அஸ்கிரிய மல்வத்த பீடத்தில் இந்த சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது இன ஐக்கியம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்றது.

வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் நேற்று மல்வத்து பீட மகாநாயக்கரை சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment