தமிழ் தலைமைகள் வாய்புகளை இனியும் தவறவிடக்கூடாது – அமைச்சர் மனோ கணேசன்

Posted by - September 16, 2017
இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு கடந்த காலங்களில் கிடைத்த நல்ல வாய்ப்புகளை தமிழர் தரப்பு தலைமைகள் தவறவிட்டதைப்போல தற்போதும் இடம்பெற்றுவிடக்கூடாதென அமைச்சர் மனோ…

பிக்குகளைத் தூற்றிய ரஞ்ஜன் நாமநாயக்க அதிரடி விளக்கம்

Posted by - September 16, 2017
தான் குற்றம் சாட்டியது இந்த நாட்டில் உள்ள கௌரவமிக்க மகா சங்கத்தினருக்கு அல்லவென பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.…

வடக்கு – கிழக்கு இணைப்பு என்பதே எனது விருப்பம்- மனோ கணேசன்

Posted by - September 16, 2017
நாட்டில் சிறுபான்மையினரின் தேசிய பிரச்சினைகள் என்னவென்பது குறித்து தனது பார்வையினை சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் இன்று (16)…

குப்பைக் கொட்டிய 99 பேர் கைது

Posted by - September 16, 2017
மேல் மாகாணத்தில் முறையற்றவகையில் குப்கைளை வீசிச்சென்ற 99 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காவல்துறை மற்றும் இராணுத்தினர் இணைந்து கடந்த 12ஆம் 13ஆம்…

இனவாதத்தை தூவி ஆட்சியைப் பிடிப்பதே மஹிந்த குழுவின் பணி-JVP

Posted by - September 16, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனவாதத்தை தூண்டிவிட்டு, மீண்டும் ஆட்சியைப் பெற்றுக் கொள்ள முயற்சித்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணி…

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – 4 பெண்கள் உட்பட 6 பேர் காயம்

Posted by - September 16, 2017
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் பெண்கள் 4 பேர் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர். இன்று முற்பகல் கடவத்தையில்…

இந்திய கடற்படை கப்பல் ஒன்று கொழும்பில்

Posted by - September 16, 2017
இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று இன்று காலை கொழும்பை வந்தடைந்தது. இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு பணிகளை விரிவுப்படும்…

சைட்டம் – அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு

Posted by - September 16, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ மாணவர்களை புதிதாக உள்வாங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்துக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.…

காவல்துறை காண்ஸ்டபிள் தமக்குத் தாமே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Posted by - September 16, 2017
பண்டாரவளை – பொரலந்தை காவல்துறை பயிற்சிக் கல்லூரியில் காவல்துறை காண்ஸ்டபிள் ஒருவர் தமக்குத் தாமே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரை…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை – ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 975

Posted by - September 16, 2017
ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 975 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின்…