அரச சேவையாளர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்

Posted by - October 10, 2017
அரச சேவையாளர்கள் ஐந்து பேரில் ஒருவர் உளவியல் ரீதியான தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் புதிய ஆய்வில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.…

பிரமாண்டமான தேசிய தமிழ் தின விழா வடமாகாணத்தில்

Posted by - October 10, 2017
வடமாகாணத்தில் முதன்முறையாக தேசிய தமிழ் தின விழா மற்றும் பாடசாலைகளின் கலாச்சார விழா 14ஆம், 15ஆம் திகதிகளில் பிரமாண்டமாக யாழ்ப்பாணம்…

அக்மீமன தயாரத்ன தேரருக்கு பிணை

Posted by - October 10, 2017
கல்கிசை பிரதேசத்தில் மியன்மார் அகதிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அக்மீமன தயாரத்ன தேரருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 

லிற்றோ கேஸ் நிறுவன தலைவர் ஷலில முணசிங்க விளக்கமறியலில்

Posted by - October 10, 2017
லிற்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் ஷலில முணசிங்கவை நாளை வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவருக்கு விளக்கமறியல்

Posted by - October 10, 2017
கைது செய்யப்பட்ட லிட்ரோ கேஸ் நிறுவன தலைவர் சலீல முனசிங்ஹ நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அவர் இன்று கொழும்பு…

மானிப்பாய் வாள்வெட்டு சம்பவம்

Posted by - October 10, 2017
மானிப்பாய் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) மானிப்பாய் பொலிஸாரால்…

உமா ஓயவால் பாதிக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டம்: நீதிமன்றம் தடையுத்தரவு

Posted by - October 10, 2017
உமா ஓய வேலைத்திட்டத்தால் பாதிக்கப்பட்டோர் ஒன்றித்தின் அமைப்பாளர் சமந்த வித்தியாரத்ன உள்ளிட்டோருக்கு பதுளை நீதவான் மயந்த சமரதுங்க தடையுத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.