கல்கிசை பிரதேசத்தில் மியன்மார் அகதிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அக்மீமன தயாரத்ன தேரருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
மானிப்பாய் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) மானிப்பாய் பொலிஸாரால்…