லிற்றோ கேஸ் நிறுவன தலைவர் ஷலில முணசிங்க விளக்கமறியலில்

5983 0

லிற்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் ஷலில முணசிங்கவை நாளை வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாய்வான் வங்கி ஒன்றில் இருந்து சட்டவிரோதமாக 1.1 மில்லியன் டொலர் நிதி இலங்கையிலுள்ள வங்கி ஒன்றிற்கு பரிமாற்றப்பட்ட விடயம் தொடர்பில், லிற்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் ஷலில முணசிங்க நேற்று கைதுசெய்யப்பட்டார்.

Leave a comment