உமா ஓயவால் பாதிக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டம்: நீதிமன்றம் தடையுத்தரவு

367 0

உமா ஓய வேலைத்திட்டத்தால் பாதிக்கப்பட்டோர் ஒன்றித்தின் அமைப்பாளர் சமந்த வித்தியாரத்ன உள்ளிட்டோருக்கு பதுளை நீதவான் மயந்த சமரதுங்க தடையுத்தரவொன்றை பிறப்பித்துள்ளார். 

உமா ஓய வேலைத்திட்டத்தால் பாதிக்கப்பட்டோர் ஒன்றித்தினால் நாளை போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் காலை 08.00 மணி முதல் மாலை 04.30 வரையான காலப்பகுதியில் பதுளை மாவட்ட செயலகம் அல்லது பிரதேச செயலாளர் அலுவலகம் போன்ற அரச நிறுவனங்களுக்குள் அத்துமீறி நுழையக் கூடாது என, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a comment